தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல்துறை அருங்காட்சியம்
சென்னை, பிப்.24 சென்னையில் உள்ள காவல் துறை அருங்காட்சியகம் போல, தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல் துறை அருங்காட்சியகம் அமைக்கப் படுகிறது என அருங்காட்சியகத்துக் கான ஆலோசகர் ஸ்டீவ் போர்கியா தெரிவித்தார். கலை மற்றும் கலாச் சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை…
சிதம்பரத்தில் ஆளுநருக்கு சி.பி.எம். கருப்புக் கொடி
சிதம்பரம் பிப் 24 சிதம்பரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் 22.2.2023 அன்று மாலை சிதம்பரம் தெற்கு வீதியில்…
பொது பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
சென்னை, பிப்.24 அய்க்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம் அய்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் இந்திய நகரங்களை இலவச சி.சி.டி.வி. கேமரா அமைப்புகளுடன் செயல்படுத்துவதற்கான செக்யூர் அவர் சிட்டி இந்தியா என்னும் பிரச்சாரத்தை சென்னையில் இருந்துதொடங்கியுள்ளது.…
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி : 4,430 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை பிப்.24 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டில் நிகழாண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி…
பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடும் பாஜகவினர் : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, பிப்.24 சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தன மாகவும் மாறுவதை அனுமதிக் கவே கூடாது. இந்நிலையில், பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையையும்…
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இணையத்தில் அறியலாம்
புதுடில்லி, பிப்.24 இணையத்தில் தீர்ப்பு விவரங்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க ஒவ்வொரு தீர்ப்புக்கும் தனித்துவ எண் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தினசரி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையதளத்தில் பதிவேற்…
நாடாளுமன்ற உறுப்பினர்மீது அரசு எழுப்பும் எதேச்சதிகாரமான உரிமை மீறல் பிரச்சினை
(18-02-2023 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)சுதந்திரமாக விவாதிப்பதற்கும் கலந்துரையாடலுக்குமான ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து இருக்கவேண்டும் பா.ஜ.க. உறுப்பினர் ஒருவரும் ஒன்றிய அமைச்சர் ஒருவரும், எழுப்பிய நாடாளுமன்ற அவையின் உரிமை பிரச்சினைக்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…
ஹிந்துக் கோயில்களை மீண்டும் புத்த விகாரமாக மாற்றத் தயார் தானா?
வெளிநாட்டு படையெடுப்பால் அழிக்கப்பட்ட மதவழிபாட்டுத் தலங்களின் மறுகட்டமைப்புப் பணியை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.மகாராட்டிரா மாநிலம் புனேவில் சிவாஜியின் வாழ்க்கை அடிப்படையிலான பூங்காவை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மராட்டிய…
தந்தை பெரியார் அறிவுரை
கடவுளை உடைக்கக் காரணம்நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள்…
குரு – சீடன்
ஆளுநருக்குத் தெரியுமா?சீடன்: தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம் என்று சொல்லுகிறாரே ஆளுநர், குருஜி?குரு: 1971 சட்டப்பேரவைத் தேர்தல்பற்றி ஆளுநருக்குத் தெரியுமா, சீடா?சீடன்: இந்தியா அதிவேகமாக வளர்கிறது என்று ஆளுநர் ரவி பேசி இருக்கிறாரே, குருஜி?குரு: எதில், மதவெறியிலா, சீடா?
