சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயங்கும்
சென்னை, பிப். 27- பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6…
ஆந்திரா: படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
நெல்லூர், பிப்.27 ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிப் பார்ப்பதற்காக 10 பேர் மீன்பிடி படகில் சென்றுள்ளனர். படகு புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்…
அப்பா – மகன்
ஆச்சரியமில்லை...மகன்: காந்தியாருக்குப் பதிலாக சாவர்க்கார் உருவம் ரூபாய் நோட்டு களில் பதிக்க ஹிந்து மகாசபை கோரிக்கையாமே, அப்பா!அப்பா: யார் கண்டது, காந்தியாருக்குப் பதிலாக கோட்சே உருவத்தைக்கூட ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தாலும் ஆச்சரியமில்லை, மகனே!
நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல்: பகல் 11 மணி நிலவரம்
மேகாலயா, நாகாலாந்தில் சட்டப்பேரவை தேர் தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.2.2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.…
தமிழர் தலைவர் பாராட்டு
இந்திய மருத்துவ சங்க நிர்வாக குழு (இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் திருவெல்வேலி) பெண்கள் அணி உறுப்பினராக நியமிக்கப்பட்ட மருத்துவர் சாரதா சுந்தரம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
உண்மை வெளிவரும் வரை அதானி குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருப்போம் – காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் உரை
ராய்ப்பூர், பிப்.27 அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, முழு உரையும் நீக்கப்பட்டது. அதானியின் உண்மை வெளிவரும் வரை நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கான முறை கேள்வி கேட்போம், அதை நிறுத்த மாட்டோம் என காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: பகல் ஒரு மணிவரை 44.56 சதவிகித வாக்குகள் பதிவு!
ஈரோடு, பிப்.27 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் இன்று (27.2.2023) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பகல் ஒரு மணிவரை 44.56 சத விகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக…
பா.ஜ.க. ஆட்சியை அகற்றியே தீருவோம்! முதலமைச்சர் நிதீஷ்குமார்
பாட்னா, பிப்.27 பா.ஜ.கவை அகற்ற எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற் கொண்டு வருகிறேன் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கூறினார்.பீகார் மாநிலம் புர் னியா பகுதியில் மகா கூட் டணி பொதுக்கூட்டத் தில் அம்மாநில முதல மைச்சர் நிதீஷ்குமார்…
அய்.அய்.டி.களில் ஜாதி பாகுபாட்டால் மாணவர்கள் தற்கொலையா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை அய்தாராபாத், பிப். 27- அய்.அய்.டி.யில் முதலாமாண்டு படித்த தர்ஷன் சோலங்கி என்ற குஜராத் மாணவர் கடந்த 12 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இம்மாணவர் ஜாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை…
இந்தியாவில் கரோனா பாதிப்பு
புதுடில்லி, பிப். 27 இந்தியாவில் கரோனா தொற்றால் புதிதாக 218 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு 214 ஆக இருந்தது. அதன்பிறகு 49 நாட்கள் கழித்து, பாதிப்பு மீண்டும் 200-அய் தாண்டி உள்ளது. இதுவரை…
