ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
பொதுவாழ்வுக்கு எடுத்துக்காட்டான மாமனிதர் ப.மாணிக்கம்மத - ஜாதி வெறித் தீயை அணைக்கும் தீயணைப்புப்படை வீரர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோம்!தோழர் மாணிக்கம் நூற்றாண்டு விழாவை எடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பாராட்டு! சென்னை, மார்ச் 5 பொதுவாழ்வின் எடுத்துக்காட்டாக ஒளிவீசிய தோழர் ப.மாணிக்கம் அவர்களின்…
ஒன்றிய அரசின் உத்தரவால் குடும்ப அட்டைதாரர்கள் அவதி
விருதுநகர், மார்ச் 5- குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒன்றிய அரசால் ஒதுக்கீடு செய்யும் அரிசியின் அளவு தெரிய வேண்டுமென மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இத னால் குடும்ப அட்டைதாரர்கள் இருமுறை ரேகைப் பதிவு செய்ய நியாய விலைக்கடையில் நீண்ட…
சென்னை மாநகராட்சி-188 பொது இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்க முடிவு
சென்னை, மார்ச் 5- சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க முதல் கட்டமாக 188 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
6.3.2023 திங்கள்கிழமைதிருமருகல்மாலை 4 மணிஇடம்: திருமருகல் சந்தைபேட்டைவரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்)முன்னிலை: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), ப.செல்வம் (நாகை மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.),செல்வ.செங்குட்டுவன் (திமுக), ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர்),எம்.முகம்மது…
தாட்கோ திட்டப் பணிகள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
சென்னை, மார்ச் 5- தாட்கோ திட்டப்பணிகள் குறித்து மாவட்ட மேலாளர்கள், செயற் பொறியாளர்களுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். சென்னை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்களா? பொய் செய்தியை மறுத்து பீகார் முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சு
சென்னை, மார்ச் 5- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல் வார்கள். தனியார் தொலைக் காட்சி நடத்திய…
13ஆம் தேதி தேர்வு: பிளஸ்-2 விடைத்தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்
ஈரோடு, மார்ச் 5- பிளஸ்2 தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத் தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பிளஸ்-2 பொதுத் தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத்தாள்கள் தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்-2…
ஆண்டிமடத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
ஆண்டிமடம், மார்ச் 5- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 8ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். அந்தப்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரியார் கலைவிழா
வல்லம், மார்ச் 5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத் துறை மாணவியும் -மாணவர் பேரவைத் தலைவருமான டி.சாருமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.பல்கலைக் கழகத் துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி தலைமையுரையாற்றுகையில்…
