அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்

அன்னை மணியம்மை யாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக்கிழமை) அன்று  காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும்.  -…

Viduthalai

‘கோட்டை வடிவ மேடை’ – திருநாகேசுவரம் பொது மக்கள் வியந்து பார்த்தனர்

குடந்தை, மார்ச் 7 குடந்தை கழக மாவட்டம், திருநாகேசுவரத்தில் 05.03.2023 அன்று சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநாகேசுவரம் நகர் முழுவதும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு சொல்கிறது!கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்; காவிகளின் பீகார் புரளிக்கு ஆயுள், ஒரே நாள்தான்! தஞ்சை, மார்ச் 6  ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல் விளக்கம்’, ‘சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் தேவை’ என்று தமிழ்நாட்டின்…

Viduthalai

வடமாநில தொழிலாளர் பிரச்சினை: பா.ஜ.க., அ.தி.மு.க. போலி வேடம் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, மார்ச் 6-  "தமிழ்நாட்டில், நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்…

Viduthalai

ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை உயிர்கள்? பெண் கவுன்சிலர் மகன் தற்கொலை

சென்னை, மார்ச் 6- ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ் கட்டளை, திருவள்ளுவர் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் பண்டரிநாதன். இவரது மனைவி…

Viduthalai

முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெருமிதப் பதிவு

 மார்ச் 6: அறிஞர் அண்ணா முதலமைச்சரான நாள்'திராவிட மாடல்' பாதைக்குப் பேரறிஞர் அண்ணாஅடித்தளமிட்ட நாள் இன்று!சென்னை, மார்ச் 6- அறிஞர் அண்ணா 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில் அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட படத்துடன்  தமிழ்நாடு…

Viduthalai

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: பீகார் ஆய்வுக்குழு திருப்பூரில் ஆய்வு – அதிகாரிகள் முழு திருப்தி

சென்னை, மார்ச் 6-   வட மாநில தொழி லாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலை யில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக…

Viduthalai

வடமாநில தொழிலாளர் பிரச்சினை: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 6- வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக வதந்தி பரப்பு வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசி யல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்…

Viduthalai

மக்களைத் தேடி அரசே செல்லும் காலம் இது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, மார்ச் 6- மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங் களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, மார்ச் 6- தமிழ் நாட்டில் சளி, இருமலுடன் வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலை கட் டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழு வதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாடு…

Viduthalai