பார்ப்பனரைப் பாரீர்!
நான் தினமும் மதுரை டி.வி.எஸ். நகரில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். (போக்கு வரத்துக் குறைவான பகுதியாதலால்) அது மிகுதியாக பார்ப்பனர்களே வாழும் பகுதி. எஞ்சிய சிலரும் பார்ப்பன அடிமைகளே.அதில், சந்தானம் ரோடு என்ற தெருவில் உள்ள ஒரு பங்களாவின் முகப்பில் ‘பெரியவா போட்ட…
புரட்சிப் பட்டறையில் பூத்த மலர் – அலெய்டா குவேரா!
கியூபா நாட்டின் புரட்சித் தந்தை பிடல் காஸ்ட்ரோவின் சீரிய சகப் போராளி - 'படைத் தலைவர்' சேகுவேரா ('சே' என்றால் 'தோழர்' என்று பொருள்). உலகில் எங்கெங்கெல்லாம் அநீதி - கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் சென்று அதனைத் தன் போர்க்களமாக்கி, அப்போரில் தான்…
காவல்துறை அதிகாரியின் அநாகரிக மதக் கிறுக்கு
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் என்பவர் வாக்கி டாக்கியில் "ஜெய் பீம், குட்மார்னிங், ஜீசாகேப்" என்று சொல்லக்கூடாது, இனிமேல் "ஜெய் சிறீராம், ஜெய் பைரவ், ஜெய் மகாகாள்" என்று மட்டுமே கூற வேண்டும் என…
தர்மம் என்பது
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது. 'குடிஅரசு' 3.11.1929
நன்கொடை
பம்மல் பகுத்தறிவாளர் பேரவை மேனாள் தலைவர் மறைந்த பொன்.ராமச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.20,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பொன் ராமச்சந்திரன் குடும்பத்தினர் துணைவியார் வசந்தா ராமச்சந்திரன், தம்பி கா.ஏழுமலை,மகன்கள் அருள்மொழி,அறிவுடைய…
அமைச்சர் க.பொன்முடியின் சகோதரர் டாக்டர் க. தியாகராசன் மறைவு: தமிழர் தலைவர் நேரில் சென்று ஆறுதல்
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களின் சகோதரர் டாக்டர் க. தியாகராசன் மறைவடைந்தமைக்காக, இன்று காலை 9.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னையில் உள்ள அமைச்சர் க.பொன்முடி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர்…
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் – 22.01.2023
நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04.30 மணி இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி. தலைமை:தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்.முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.இரா.ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். இரா.குணசேகரன்மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.பொருள்:2023ஆம்…
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் – 21.01.2023
நாள்: 21.01.2023 சனிக்கிழமை காலை 10.00 மணி இடம் : இராமசாமி திருமணமண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில் தஞ்சாவூர்தலைமை:தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்முன்னிலை:கவிஞர் கலி.பூங்குன்றன்துணைத்தலைவர், திராவிடர் கழகம்முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்இரா.ஜெயக்குமார்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்இரா.குணசேகரன்மாநில அமைப்பளர், திராவிடர் கழகம்பொருள்: 1) 2023 ஆண்டிற்கான…
ஏகாதிபத்திய எதிர்ப்பு – சமதர்ம புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி அலெய்டா குவேராவுக்குப் பாராட்டு
சேகுவேராவின் பெயர்த்தி டாக்டர் எஸ்டெஃபானிக்கு தமிழர் தலைவர் பெரியாரின் பெண்ணியம் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தை வழங்குகிறார்"அநீதியால் ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் தனது தோழரே என்ற மானுட சகோதரத்துவத்தின் மாண்பாளர் சேகுவேரா" உலகறிந்த சோசலிச புரட்சியாளர் - தென் அமெரிக்கா கண்டத்தினைச் சார்ந்த அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூபா…
அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் பாராட்டு!
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேராவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்
‘தமிழகம்’ என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று இன்று (18.1.2023) வெளிவந்துள்ளது.(1) தமிழகம் என்று நான் ஏன் கூறினேன் என்று விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது ஏன் என்பது முக்கிய கேள்வி.(2) காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க…
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
புதுடில்லி, ஜன. 18- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித் துள்ளது.அரசு ஊழியர் கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நெடுநாட்களாக போராடி வருகின்றனர். சில மாநிலங்கள் மட்டும்…
