உலக மகளிர் நாள்: “பெண்ணால் முடியும்” கழக மகளிரணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி

சென்னை, மார்ச் 14- பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக "பெண்ணால் முடியும்" என்ற தலைப்பில்  கலந்துரையாடல் கூட்டம் சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் ஆவடி செல்வா நகர் பகுதியில்…

Viduthalai

அலைபேசி பறிப்பு நிகழ்வுகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு காவல்துறையினர் வெளியிட்ட காட்சிப்பதிவு

சென்னை,மார்ச்14- அலைபேசி பறிப்பு நிகழ்வுகளை தடுக்கும் வகையில், பாது காப்பு செயலியை தங்களது அலை பேசியில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக் கோரி, மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட சினிமா நகைச்சுவை காட்சிப்பதிவு தற்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை…

Viduthalai

புதுச்சேரி மாநிலத்தில் இனிமேல் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமாம்

புதுச்சேரி, மார்ச் 14- புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழு நிதிநிலை…

Viduthalai

18.74 லட்சம் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

சென்னை,மார்ச்14- தமிழ்நாட்டில் தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள் ளனர் என்ற விவரத்தை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நிலவரப்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18…

Viduthalai

வீட்டு வேலைக்கு முடிவு கட்டிய தீர்ப்பு

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவானா மோரல் என்பவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வீட்டு வேலை செய்வதற்காகவே தன்னைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாக கணவர்மீது புகார் வைத்த இவானா, 25 ஆண்டுகளாக இந்த வேலையை மட்டும்தான் செய்துவந்ததாகத் தெரிவித்தார்.…

Viduthalai

எண்ணங்களை எழுதுங்கள்!

தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால், தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும். ஒவ்வொரு புது ஆண்டின் தொடக்கத்திலும், பல்வேறு உறுதி மொழிகளை எடுப்பது பெரும்பாலானவர் களின் வழக்கம். அவற்றை எந்த அளவுக்கு கடைப்பிடித்து…

Viduthalai

‘பெரும் மாரடைப்பிலிருந்து உயிர் தப்பினேன்’ – திரைக்கலைஞர் சொல்லும் பாடம்

இந்திய மற்றும் உலக அழகிப் போட்டிகளில் வாகை சூடியவரும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், தான் எதிர்கொண்டு மீண்ட மாரடைப்பு அனுபவம் குறித்து பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.தனது மாரடைப்பு அனுபவங்கள் குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டது.…

Viduthalai

பங்கு ஊழல் பேர்வழி அதானிக்கு துணை போகும் பிரதமர்: ஆளுநருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 14- அதானியின் பங்குச் சந்தை ஊழலுக்கு ஒன்றிய பாஜக அரசும்,பிரதமர் மோடியும் துணை போவதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை அருகில் நேற்று (13.3.2023) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:கருநாடக…

Viduthalai

பலத்த தீக்காயமடைந்து 2 ஆண்டு சிகிச்சையில் நலமடைந்த சிறுவன், மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

சென்னை, மார்ச் 14- தீக்காயம் ஏற்பட்ட சிறுவன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 ஆண்டுகள் சிகிச்சை, 6 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந் துள்ளான்.சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக் குழுவினரைப் பாராட்டினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தைச்…

Viduthalai