கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை திட்டம் நீக்கப்படுமா?
மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்விபுதுடில்லி, மார்ச்17- "இதர பிற்பட்டோர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல் படுத்தும்போது தற்போது கடைப்பிடிக்கப் படும் கிரீமிலேயர் நடைமுறையால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடைமுறை நீக்கப்படுமா" என்று நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டாக்…
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை : அமைச்சர் தகவல்
சென்னை மார்ச் 17 தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத் தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் தற் போது, பிளஸ் 2,…
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் 17 ஆயிரம் பேர் மரணம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்தியாவிலேயே முன்மாதிரி யான திட்டமாக 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆ-ம் ஆண்டு…
தமிழ்நாட்டில் 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மய்யங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, மார்ச் 17 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தமிழ்நாட்டில் புதிதாக 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மய்யங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார்.இந்திய பொறியியல் ஏற்றுமதிமேம் பாட்டு கவுன்சில் (இஇபிசி)நடத்தும் 10-ஆவது இந்திய…
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உடல் நலம்: அமைச்சர் விசாரிப்பு
சென்னை,மார்ச்17- சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வெ.கி.ச. இளங்கோனை நேரில் சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கு…
தொடரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை! விபத்துக்குள்ளானவர்களை காக்கும் திட்ட வெற்றிபற்றி முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்!தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் 'Golden Hours' காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று …
திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சென்னை காவல்துறை விழிப்புணர்வு ஆலோசனை
சென்னை மார்ச் 17 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துநல்வழிப்படுத்தி, நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடை யச் செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி காவல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். பெரியார் மாளிகை சி.தங்காத்தாள், மூர்த்தி ஆகியோர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன்: மாநகர செயலாளர் அ.சத்தியமூர்த்தி, மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.பேபி, தில்லை நகர் ராமதாஸ்,…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் (16.3.2023)
அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி 16.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னையார் படத்திற்கு கல்லூரியின் முதல்வர் மல்லிகா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியார் விடுக்கும் வினா! (927)
தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லா மல் செத்தவர்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கோயில் விழாக்கள், வடை, பாயசம், புளியோதரை, பொங்கல் இவைகளுக்குக் குறைச்சல் உண்டா? இவ்வளவும் கடவுளுக்குச் சீரணமாகுமா? என்று பக்தர்கள் யாராவது யோசிக் கின்றார்களா? இவ்வளவும் செய்தவர்கள்…
