இந்தியாவில் கரோனா 5,389
புதுடில்லி, மார்ச் 19 இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு 800-அய் கடந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் 17.3.2023 அன்று ஒரே நாளில் 843…
பன்னாட்டுப் போட்டியில் சாதித்த 160 வீரர்களுக்கு ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, மார்ச் 19 தேசிய, பன்னாட்டுப் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையையும், 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் வெற்றிகளை குவித்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்…
கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய தேர்வு முறை
சென்னை மார்ச் 19 தற்போதைய தொழில்நுட்பக் காலத்துக்கேற்ப பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலை, அறிவியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தையும் மாற்றியமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழ்நாடு மாநில…
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை
வேளாண் அதிகாரி தகவல்செங்கல்பட்டு மார்ச் 19 தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களின் நலன் கருதி…
புதுவையில் தமிழ் வளர்ச்சித் துறையை அறிவிக்க வலுப்பெறுகிறது கோரிக்கை
புதுவை முதலமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ள தமிழ்ச்சிறகம் என்பதற்குப்பதிலாக நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்வளர்ச்சித் துறையை சட்டப்பேரவையில் உடனே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கடும் போராட்டம் நடைபெறும் என்று புதுவை சிந்தனை யாளர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்…
குறள் – மாபெரும் பகுத்தறிவு நூல் – தந்தை பெரியார்
திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுமாய் வேண்டுகிறோம். ஒரு தடவை மாத்திரம் படித்தால் போதாது, இருமுறை, மும்முறை வாசிக்க…
பெரியார் திடலில் சீருடன் நடைபெற்ற சிறுகதைப் பயிற்சிப் பட்டறையும்-பரிசளிப்பு விழாவும்!
“சும்மா கதை விடாதே” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் கதை விடவும் வகை தேவை என்று பல்வேறு நுணுக்கங்களை எடுத்துச் சொல்லி எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு மேலும் தம் எழுத்துகளை செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு வழிகாட்டு தலையும், ஊக்கத்தையும்…
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - ஆடைப் பூங்கா திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்தக்கோரி சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்!
கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு - 5 பேரைக் காணவில்லைமொரேனா, மார்ச் 19 மத்தியப் பிரதேசத்தில் கோவி லுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசம் மாநிலம்…
குரு – சீடன்
முதலில்...சீடன்: பெண்களை மய்யப்படுத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றால்தான் புதிய இந்தியா பிறக்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளாரே குருஜி?குரு: அப்படியா? முதலில் மனுதர்மத்தையும், கீதையையும் தடை செய்யச் சொல்லு, சீடா!
