திருமணமான பெண்ணுக்கு 6 மாதத்தில் கருணைப்பணி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மார்ச் 19 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர் திலகம். பணிக் காலத்தில் கடந்த 2009இல் திடீரென இறந்தார். இதனால் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி விண்ணப்பித்தார். திருமணமானவர் என்பதால் அவரது…
தமிழ்நாட்டில் புதிதாக 3,000 காவலர்களை நியமிக்கத் திட்டம் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தகவல்
நாகர்கோவில், மார்ச் 19 தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று (18.3.2023) கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை என்பது மிக, மிக குறைவு. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம்…
சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை, மார்ச் 19 நிதியாண்டு முடிவதால் சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, வரி செலுத்தாத 5 லட்சம் பேரிடம் வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு வார்டுக்கு தினமும் 100…
ராகுலை பேசவிடாமல் தடுப்பது நாகரிகமற்றது கே.எஸ்.அழகிரி
சென்னை, மார்ச் 19 கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில், காங்கிரஸ் தலைவர் களான காமராசர், கக்கன் ஆகியோரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (18.3.2023) நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி காமராசர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: காமராசர் தனது…
தினமலரில் இப்படியொரு சேதி!
அக்கம் பக்கம்'இதென்ன புது தலைவலி?''மக்கள் விழிப்புணர்வோடு இருக்கும் இந்த காலத்தில், இவர் இப்படி செய்யலாமா...' என, மத்தியபிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரபுராம் சவுத்ரி பற்றி, அவரது கட்சியினரே கடுப்புடன் பேசுகின்றனர்.இந்த மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங்…
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துடன் டெய்லர்ஸ் பல்கலைக்கழகம் (மலேசியா) புரிந்துணர்வு ஒப்பந்தம்
வல்லம், மார்ச் 19 தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) ஆசியக் கண்டத்திலேயே மகளிருக்கான முதலாவது தனித்த தொழில்நுட்ப நிறுவனமாக 1988-இல் தொடங்கப் பட்டது. 2007 முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்ந்து “சிந்தனை…
நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க புதிய ஆணை வெளி வருகிறது
புதுடெல்லி மார்ச் 19 தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர் பாக அரசுக்கும், முதலமைச்சக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் நரேந்திர…
தமிழ்நாடு தேர்வு ஆணையம் – புதிதாக 15 போட்டி தேர்வுகள் அறிவிப்பு
சென்னை, மார்ச் 19 டிஎன்பிஎஸ்சி 2023-ஆம் ஆண்டுக்கான திருத்தப் பட்ட தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப் பட்டுள்ளன.தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக் கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம்…
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே தேர்வுக் கட்டணம் அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை மார்ச் 19 வரும் ஆண்டு களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிப்பதற்கான குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவர்கள் தேர்வு கட்டணம் அதிகரித்துள்ளதாக போராடி…
குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் சென்னை காவல் துறை நடவடிக்கை
சென்னை மார்ச் 19 சென்னையில் குற்றச் நிகழ்வுகளை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் செய்தியாளர்களுடன் நேற்று (18.3.2023) கலந்துரையாடினார். பின்னர், கூடுதல்…
