நாடாளுமன்ற செய்திகள்! நாடு எங்கே போகிறது?

பெண்களுக்கு எதிரான பாலியல், வரதட்சனை கொடுமைகள் அதிகரிப்புபுதுடில்லி,மார்ச்19- தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சனை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது என ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர்…

Viduthalai

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என். வி. எஸ். செந்தில்குமார் சிறப்புரை

டில்லியில் திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு - இந்திய அளவிலான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமூகங்களின் மாணவர்களின் நலனுக்கான இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என். வி. எஸ். செந்தில்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Viduthalai

பி.ஜே.பி. எதிர்ப்பு வலுக்கிறது அ.தி.மு.க.வில்

சென்னை, மார்ச் 19- திமுகவில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சேர்ந்த விவகாரம், இரு கட்சிகளிடையே வார்த்தைப் போரில் தொடங்கி பழனி சாமி உருவப்படம் எரிப்பு வரை நீண்டது.இந்த சூழலில், நேற்று முன் தினம் (17.3.2023) சென்னையில் நடைபெற்ற பாஜக…

Viduthalai

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேசும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19- சென்னை விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் மீண்டும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும் கொண்ட பெயர் பலகைகளை வைக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில்…

Viduthalai

பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவண்ணாமலை, மார்ச் 19- திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடமிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்த மான ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுர அடி இடத்தை இந்து சமய அற நிலையத் துறை 18.3.2023 அன்று மீட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம்மணி…

Viduthalai

புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் ஆலோசனைக் குழுவுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19- முதலமைச்சருக் கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 3-ஆவது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று முன்தினம் (17.3.2023) இரவு நடை பெற்றது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டா லின், 'கடந்த 2…

Viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நிதிநிலை அறிக்கை’ நாளை தாக்கல்

சென்னை மார்ச் 19- சட்டப்பேரவையில் 2023-2024ஆ-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய் கிறார்.பேரவையின் இந்த ஆண்டுக் கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்…

Viduthalai

மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு

பெரம்பூர், மார்ச் 19  மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், கோயில்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி - கொன்னூர் நெடுஞ்சாலையில் ஆதி சேமாத்தம்மன் கோயில்…

Viduthalai

‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டுமாம்’ பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர் கிரோன் கெர் சர்ச்சைப் பேச்சு

சண்டிகர் மார்ச் 19 'வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்’ என சண்டிகர் பா.ஜ.க. எம்.பி., கிரோன் கெர் பேசியது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.சண்டிகரில் உள்ள கிஷன்கர் பகுதியில் 15.3.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

Viduthalai

சென்னைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை, மார்ச் 19 புழல் ஏரியில் நீர்இருப்பு 2560 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை -…

Viduthalai