வட மாநில தொழிலாளர்கள் குறித்து முகநூலில் பொய்யான தகவல் பதிவிட்டவர் கைது

திருப்பூர், மார்ச் 20- வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவலை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நபர் பீகாரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி மற்றும் பொய் செய்திகளை சிலர் பரப்பி வந்தனர். இந்த…

Viduthalai

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பேட்டி

தென்காசி,மார்ச் 20- “காவல் துறையினரின் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது” என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறினார். மேலும் அவர், தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில்…

Viduthalai

அடையார் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே புதிய கழகக் கொடி

 அடையார் கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே புதிய கழகக் கொடியினை ஓட்டுநர் அசோக் மற்றும் தோழர்கள் ஏற்றி வைத்தனர். (20.3.2023)

Viduthalai

தமிழ்நாடு அரசின் வேளாண் கொள்கை விமர்சனங்கள் திறனாய்வு கவனத்தில் கொள்ளப்படும் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து

சென்னை, மார்ச் 20- தமிழ் நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு கருத்துரைகள் தொடர் பாக, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் விளக்கம் அளித்துள் ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாடு முதலமைச்சரால்…

Viduthalai

விட்டு விலக மறுக்கும் ஸ்பைக் புரதம்!

உலகம் முழுதிலும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் குற்றச்சாட்டு, கரோனா தொற்றின் போதும், உடலினுள் நுழைய வைரசிற்கு ஆதாரமாக பயன்பட்ட ஸ்பைக் புரதத்தை அழிக்க தடுப்பூசி போட்ட பின்னும், ஸ்பைக் புரதம் அழியாமல் அப்படியே இருக்கிறது என்பது தான்.உடலின் பல்வேறு…

Viduthalai

மறதிக்கும் – மறதி நோய்க்கும் வித்தியாசம் தெரியாது!

சர்க்கரை கோளாறுசர்க்கரை கோளாறு என்றாலே உடல் இளைக்கும், தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும், சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டி யிருக்கும், புண்கள் எளிதில் ஆறாது போன்ற அறிகுறிகள் தான் முதலில் தோன்றும். இது, இளைய பருவத்தினருக்கு பொருந்தும். முதுமையில் உடல் திடீரென்று…

Viduthalai

வசந்த காலத்தில் வரும் நோய்த் தொற்று!…

 தற்போது வேகமாக பரவி வரும் 'எச்3என்2' இன்புளூயன்சா தொற்று, கடந்த 2009இல் ஏற்பட்ட எச்1என்1 தொற்று போன்று தீவிரமானது அல்ல என்பது சற்றே ஆறுதலான விஷயம். பின் பனி காலம் முடிந்து, வசந்த காலம் துவங்குவ தற்கு முன், உடலில் கபம்…

Viduthalai

பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் உடற்கொடை

பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்களின் உடல் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. (19.3.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். 

Viduthalai

தொடர்ந்து வேகமாக உயர்கிறது தமிழ்நாட்டில் 73 பேருக்கு கரோனா

சென்னை, மார்ச் 20 - தமிழ்நாட்டில் நேற்று (19.3.2023) ஒரே நாளில் 73 பேர் கரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 39 ஆண்கள் மற்றும் 34 பெண்கள் அடங் குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 23 பேருக்கும், சென்னையில் 15 பேருக்கும்…

Viduthalai

பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் : அகிலேஷ் அறைகூவல்

கொல்கத்தா, மார்ச் 20  உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வை சமாஜ்வாதி வீழ்த்தி விட்டால், நாடு முழுவதுமே அக்கட்சி வீழ்ந்து விடும் என்பதால், பாஜக-வைத் தோற்கடிக்க எந்தத் தியாகத்திற் கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி…

Viduthalai