மரத்திலிருந்து உருவாகும் பேட்டரிகள் – மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியுமா?
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆய்வாளர்கள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறதுசுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம்…
டால்பின்களின் இனச் சுருக்கம்
மனித செயல்பாடுகளால் உருவாகும் சத்தம், டால்பின்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதையும் ஒருங்கி ணைப்பதையும் கடினமாக்குகிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீருக்கடியில் சத்தம் அதிகரிக்கும் போது, இந்த பாலூட்டிகள் ஒன்றுக்கொன்று கத்த வேண்டி உள்ளது, என்று அது மேலும் கூறியது.கரண்ட் பயாலஜி…
சுதந்திரத்திற்கு முன்னும் – பின்னும் ஹிந்தி ஆதிக்கம்
ஹிந்தி வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருந்ததால், அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான விருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹிந்தி பேசாத நாட்டின் பெரும் பகுதியினர் இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை.ஹிந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான…
தடை செய்யாதீங்கோ மக்களே!
தயவு செய்து... 858 எண்ணை உள்ளங்கையில் எழுதி நாசிக்குக்கும், ரிசர்வ் பேங்குக்கும் வங்கிகளுக்கும் நெருக்கடி கொடுக்காதீங்க!முதலாளிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடை செய்யாதீங்கோ மக்களே!
இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் மரணங்களும் – காரணங்களும்!
அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33% குறைந்துள்ளது என்று அமெரிக்காவின் புற்று நோய் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.முன்கூட்டியே, ஆராய்ந்து கண்டறிவதாலும், புகைபிடிப்பதை குறைத்து கொள்வதாலும் இந்த சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் புற்று நோய்க்கு வழங்கப்படும் மருத்துவம் வளர்ச்சியடைந்ததும் ஒரு முக்கிய…
தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? ஆய்வுகள் கூறும் உண்மைகள்
உலகில் அனைத்து உயிரினங்களும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம கிளைகளின் தொடர் சங்கிலியின் தற்போதைய கண்ணி. பரிணாம தொடர்ச்சியில் தற்போதைய உயிரினங்களில் மனிதனுக்கு நெருக்கமானது சிம்பன்சி. சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கான பரிணமித்த பாதையும் சிம்பன்சி பயணித்த…
பார்ப்பன நஞ்சுக் கொடுக்கு ரங்கராஜின் ஜாதிய வன்மம் – பாணன்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பார்ப்பனச்சங்க மாநாட்டில் தன்னை ஊடகவியலாளர் என்று கூறிக்கொள்ளும் ரங்கராஜ் பேசுகையில்,தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார் என்று கூறுவதற்கு பயப்படுகிறார்கள். நான் எவ்வளவு துணிச்சலாகப் பாண்டே என்று பெயர்வைத்து கம்பீரமாக…
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா?
ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால் - மாநிலங்கள் இடையில் கவிழ்ந்தால் என்னவாகும்?நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கருத்துஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமா? ஒன்றிய அரசு இடையில் கவிழ்ந்தால் - மாநிலங்கள் இடையில் கவிழ்ந்தால் என்னவாகும்? நடை முறைக்குச் சாத்தியமில்லாத கருத்து என்று…
கழகக் களத்தில்…!
28.1.2023 சனிக்கிழமை17ஆம் ஆண்டாக சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ் மக்கள் கலைவிழாகபிஸ்தலம்: இரவு 8.00 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேநிலைப் பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம் * தலைமை - விருது வழங்கல் - பாராட்டுரை -…
