கல்வித்துறையில் திராவிட இயக்க சாதனைகள்
' விடுதலை' நாளிதழில் (20.3.2023) வெளியான 'தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சி ஓடுவது ஏன்?' தலையங்கம் வாசித்தேன். கல்வித்துறையில் தமிழ்நாடு அரசின் சாதனைகளையும், செயல்படுத்தவேண்டிய திட்டங்களைப் பற்றியும் அறிய முடிந்தது. இக்கால மனப்பாட கல்வி என்பது பார்ப்பன முறை கல்வி என்றும்,…
அஞ்சா நெஞ்சன் அழகிரி
அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி அவர்கள் வாசுதேவன் - கண்ணம்மாள் ஆகியோருக்கு, 20.3.1900 அன்று தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை புதுக்கோட்டை இடையில் "கருக்காக் குறிச்சி" எனும் கிராமத்தில் பிறந்தார்.அழகிரி அவர்களுக்கு அய்ந்து வயதாகும் போது தந்தை இறந்து விட்டார். பின் தாயின்…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (6)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (6)முக்கியத் திருத்தம் - கவனிக்கஅந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத் தில் பெரியார் அறக்கட்டளைக்காக பிரபல மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் அவர்கள் ஆஜராகி வாதாட…
இறையனார் – திருமகள் இல்ல மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சுயமரியாதை சுடரொளிகள் இறையனார், திருமகள் ஆகியோரின் பேரனும் பசும்பொன், இசையின்பன் ஆகியோரின் மகனுமான இ.ப. இனநலம் - கிருஸ்டி ஜோசப், மைக்கேல்ராஜ் ஆகியோரின் மகள் ஜோ. ஆட்லின் ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி…
பார்ப்பனர் பிரச்சினை தேவையற்ற ஒன்றா?
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் பார்ப்பனர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதைக் கேளுங்கள்! கேளுங்கள்!! “நண்பர்களே உங்களுடைய உற்சாகம், சக்தி இரண்டுமே நாம் பிராமணர்கள் என்ற ஒற்றுமை தான்.நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், இங்கு…
சோற்றுக்கலைவது சுயநலம்
சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்த ஜீவனுக்கும் இயற்கை. நூல்: 'சுயநலம் - பிறநலம்"
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் எதிலும் தனித்தன்மையோடு இருப்பார்!ஒரு பகுத்தறிவாளரை, சுயமரியாதைக்காரரை நாம் இழக்கின்றோம் என்றால்சமூக விஞ்ஞானியை இழக்கின்றோம் என்று அர்த்தம்!சென்னை, மார்ச் 25 பகுத்தறிவாளரில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்களில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், அவர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ”ஜே!”
கேள்வி: மு.க.ஸ்டாலினுக்கு திராவிட நாயகன் பட்டம் பொருந்துமா?பதில்: ஸ்டாலினுக்கு - திராவிட நாயகன் பட்டம் பொருந்துமோ இல்லையோ, திராவிட மாடல் நாயகன் பட்டம் நிச்சயம் பொருந்தும்.- ‘துக்ளக்', 29.3.2023, பக்கம் 28அப்படியா? இதுவரை திராவிடம் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது என்று…
‘தினமலரின்’ குறும்பு!
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தேசிய கருத்தரங்கம் ஒன்றில் பேசும்போது, ''தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அரசு பின்பற்றுகிறது. மற்றபடி ஹிந்தி படிப்பதற்குத் தடையில்லை'' என்று பேசி இருக்கிறார்.ஆமாம், இதில் என்ன தவறு? ஹிந்தி என்ன…
எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்லி, மார்ச் 25 ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச் சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு…
