மதுரையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கேற்ற நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய வலியுறுத்தல்!
நீதிபதிகள் நியமனங்கள் முக்கியமானவை: இதில் சமூகநீதி உறுதி செய்யப்படவேண்டியது அவசியம்! மதுரை, மார்ச் 26 நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி உறுதி செய்யப்படவேண்டும் என்று மதுரையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கேற்ற நீதிமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் - முதலமைச்சர்…
தகவல் தொழில் நுட்ப சேவை பயன்பாட்டுக்கு ரூ.8000 கோடி முதலீட்டில் கட்டுமான திட்டம்
சென்னை, மார்ச் 26 - பிரபல கட்டுமான நிறுவனமான காசாகிராண்டு வர்த்தக ரியல்எஸ்டேட் பிரிவில் கால் பதிக்கிறது. காசாகிராண்டு குழும நிறுவனங்களில் மற்றுமொரு புதிய நிறுவனமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இதில் அந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8000 கோடி முதலீடு செய்ய திட்டங்கள்…
இந்தியாவில் 1590 பேருக்கு கரோனா
புதுடில்லி, மார்ச் 26 ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (25.3.2023) காலை வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 146 நாட்களில் இல்லாத அளவாகும். சிகிச்சையில்…
பயண அட்டை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த அனுமதி
சென்னை, மார்ச் 26 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ,சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்…
பல அதிரடி திட்டங்களுடன் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல்
சென்னை, மார்ச் 26 பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள்…
தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளைத் தவிர மற்ற வழக்கில் உத்தரவிட ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 26 ‘‘தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தர வுகளை பிறப்பிக்க முடியும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதே பள்ளி கிராமத்தை சேர்ந்த மேனாள் ராணுவ வீரரான ஜெயராமன்…
வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலர் உத்தரவு
சென்னை, மார்ச் 26 சென்னை மாநக ராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளில் மீதமுள்ள பணி களை விரைந்து முடிக்க தலைமைச் செயலர் வெ.இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் எதிர் வரும் மழைக்காலங்களில் நீர் தேங்கா…
தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது : அமைச்சர் உதயநிதி
சென்னை, மார்ச் 26 சென்னை வர்த்தக மய்யத்தில் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு நாள் விழா நேற்று (25.3.2023) நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்…
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ. சாலைப் பணிகள் விரிவாக்கம் : அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, மார்ச் 26 தமிழ்நாட்டில், 2022-_2023ஆம் ஆண்டில் ரூ.1,406 கோடி மதிப்பீட்டில் சுமார் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை-உத்திரமேரூர் இரு வழி நெடுஞ்சாலை, நான்கு…
