‘தினமலருக்கு’ ‘துக்ளக்’ வக்காலத்தா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.,க்கள் தூங்கியதாக பொய்ச் செய்தி வெளியிட்டு கேலி செய்த 'தினமலர்'மீது உரிமை மீறல் கொண்டு வரப்பட்டுள்ளது.'ஆகா, 'தினமலர்'மீது உரிமை மீறலா?' என்று 'துக்ளக்' பூணூல் துள்ளிக் குதிக்கிறது.உரிமைமீறல் இருக்கும்போது 'தினமலருக்கு' வக்காலத்து வாங்குவதால், 'துக்ளக்'மீதும் உரிமை மீறல் கொண்டு…
இன்று (மார்ச் 28) அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாள்!
தலைவன் - கொள்கை - இயக்கம் இவற்றிற்கு விசுவாசமாக வாழ்ந்து காட்டிய மாவீரன் அழகிரி!இளைஞர்களே, அஞ்சாநெஞ்சன் அழகிரியை முன்னுதாரணமாகக் கொள்வீர்!மறைந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாளில் (மார்ச் 28), தலைமைக்கும், கொள்கைக்கும், இயக்கத்திற்கும் அவர் விசுவாசமாக, கட்டுப்பாடாக நடந்துகாட்டிய…
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளை காங். ஆதரிக்க வேண்டும் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்
லக்னோ, மார்ச் 28 பாஜகவுக்கு எதிரான போராட்டத் தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித் துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு…
தாம்பரம் மாநகராட்சியின் கவனத்துக்கு!
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட் சிக்குட்பட்ட குரோம்பேட்டை ரயில்வே நிலையம் அருகே ராதா நகர் இரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் இரயில்வே துறை மற்றும் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து ஈடுபட்டு வருகின்றன.இந்த ராதா நகர் இரயில்வே சுரங்கப்பாதை கடந்த…
‘கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு மீண்டும் 4% இடஒதுக்கீடு’ காங்கிரசு கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார்
பெங்களூரு, மார்ச் 28 கருநாடக மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) 2பி என்ற துணைப் பிரிவில் இருந்த இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான பழைய இடஒதுக்கீடு நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என…
இது ஒரு நையாண்டி கட்டுரை ஜனநாயகத்தை ஜனநாயகத்திடமிருந்தே காப்பாற்றுவது – ஜி. சம்பத்
சில விசித்திரமான கேள்விகளுடன் இன்று காலை நான் கண் விழித்தெழுந்தேன்.நீங்கள் ஒரு பாசிச நாட்டில் வாழ்பவராக இருந்தால், பாசிசக் கொள்கைக்கு மரியாதை தராமல் போக முடியுமா? முடியாதல்லவா? நீங்கள் ஒரு கம்யூனிச நாட்டில் வாழ்பவராக இருந்தால், கம்யூ னிசக் கொள்கைக்கு மரியாதை…
மேகாலயாவும் எச்சரிக்கிறது!
மேகாலயா சட்டப்பேரவை கூட்டத் தொடர் (மார்ச் 20) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அவையில் ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றினார். இதற்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புக் குரல் கொடுத்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக சில அமைச்சர்களும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.…
வாழ்க்கை ஒரு வியாபாரம்
வாழ்க்கை நடத்துவதும் வியாபாரம் நடத்துவது போன்ற ஒரு செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ - அதே போன்றே வாழ்க்கைக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும், அவர்களது இரண்டறக் கலந்த ஒப்புரவும் தேவையாய் இருக்கிறது. …
இதோ பெரியாரில் பெரியார்! பட்டுக்கோட்டைஅழகிரிசாமி
13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரைநேற்றைய (27.3.2023) தொடர்ச்சி...பெரியார் வேறு! ஈ.வெ.இராமசாமி வேறு!இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள்…
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்; இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்!விழுதுகள் பலமாக இருக்கின்றன - வேர்கள் பலமாக அமைந்ததின் காரணமாக!சென்னை, மார்ச் 28 நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள். இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்;…
