எஸ்.எஸ்.எல்.சி. – பிளஸ் ஒன், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்துவதற்கு கட்டுப்பாடுகள் பள்ளிக் கல்வித்துறை

சென்னை, மார்ச் 30- பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி வெளியில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2022_2023ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு, பொதுத்‌ தேர்வுகள்‌ மார்ச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌-…

Viduthalai

மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியமா?

கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வருவதால் கூகுள் உள்ளிட்ட பல தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியை வாடிக் கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. ஆன்லைன் கிளவுட் டேட்டா-க்களை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும்…

Viduthalai

கல்லறையிலும் நினைவுகளை உயிர்ப்பிக்கும் நவீன அறிவியல்

இறந்த மகனின் கடந்த காலத்தைப் பார்ப்பதற்கு க்யூ ஆர் கோடு பதித்த பெற்றோர்கேரளாவில் இறந்த மகனின் நினைவுகளுக்கு நவீன அறிவியல் மூலம் பெற்றோர்கள் உயிரூட்டி யுள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் அய்வின் பிரான்சிஸ் கடந்த…

Viduthalai

அறிவியல் வளர்ச்சி

சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான் செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக்கதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க் 59 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய காட்சிப் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் உலகம் முழுவ தும் இப்போது பேசு பொருளாகி உள்ளது. இது மனிதனைப் போலவே…

Viduthalai

திருமருகல், காரைக்காலில் தமிழர் தலைவர் பரப்புரை [29.3.2023]

காரைக்காலில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை பழங்களை மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினர் சார்பில் வழங்கினார். அந்தப் பழங்கள் மேடையில் ஏலம் விடப்பட்டது. மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ்ராஜ் ரூ.20,000த்திற்கு ஏலத்தில் எடுத்தார். அந்த பணத்தை பெரியார் உலகத்திற்கு வழங்குவதாகத்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு

அய்.அய்.டி. அய்.அய்.எம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்கு ரூபாய் 50,000 ஆண்டுதோறும் வழங்கப்படும்அமைச்சர் சி.வி. கணேசன் சென்னை,மார்ச்30- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (29.3.2023) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு…

Viduthalai

தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு

அய்.அய்.டி. அய்.அய்.எம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்கு ரூபாய் 50,000 ஆண்டுதோறும் வழங்கப்படும்அமைச்சர் சி.வி. கணேசன் சென்னை,மார்ச்30- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (29.3.2023) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு…

Viduthalai

அதிர்ச்சி தகவல்ஏப்.1ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வாம்

மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு இப்பொழுது மக்கள் உயிரிலும் விளையாடுகிறதா?சென்னை, மார்ச் 30- ஏப்ரல் 1ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. வலி ​​நிவாரணி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்து…

Viduthalai

பக்தியின் பெயரால் பால் பாழ் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகமாம்

சென்னை, மார்ச் 30- திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி சிறீவாரி வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, சிறீவாரி வெங்கடா சலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. வருகிற 1-ஆம்  தேதி (1.4.2023)…

Viduthalai

கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய 3 பக்தர்கள் பலி

விழுப்புரம், மார்ச் 30- புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55), ஆட்டோ டிரைவரான இவர் நேற்றுமுன்தினம் (28.3.2023) காலை தனது மனைவி வேளாங் கண்ணி(50) மற்றும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த விஜயகுமாரி (50) ஆகியோருடன் ஆட்டோவில்…

Viduthalai