அறிவுக்கும், துணிவுக்கும் முன்னால் சனாதனம் சரிந்தது!
1. தாய் இறந்த நிலையிலும் மகளுக்கு நடந்த திருமணம்: உதவிக்கரம் நீட்டிய உறவினர்கள் (27.03.2023)நாகர்கோவில் அருகே கீழப்பெருவிளை அய்யா கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயித்த நிலையில் பெண்ணின் தாயார் மின்சாரம்…
கடவுளை உடைக்கக் காரணம்
நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகளின் கற்பனை…
நன்கொடை
திருவெறும்பூர் திராவிடர் கழக நகர செயலாளர் சிவானந்தத்தின் மகள் சி.ரா.யாழினியின் 18ஆவது பிறந்த நாள் (31.3.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500 நன்கொடை வழங்கினார்.
மறைவு
தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ஓவிய ஆசிரியர் பு.முருகேசு அவர்களின் தந்தை புருஷோத் தமன் அவர்கள் 29-3-2023 அன்று காலை 10:30 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம் தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள்,…
விடுதலை சந்தா
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி மன்ற உறுப்பினர் ம.லிங்கேஸ்வரி, திமுக தோழர் என்.எஸ். மணி ராஜா ஆகியோர் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்கள்.
ஆதாருடன், பான் கார்டு இணைப்பு – ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு
புதுடில்லி, மார்ச் 30- பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய…
உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத ஒருமுறை மட்டுமே வாய்ப்பாம்: ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 30- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங் கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடுமையான போர் ஏற்பட்ட நிலையில்…
விதவைகள் வாழ்வில் மறுமலர்ச்சி மகளிர் நல வாரியம் : தமிழ்நாடு அரசு அமைப்பு
சென்னை, மார்ச் 30- விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண் களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. சமூக நலன் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூக…
திருமருகல், காரைக்கால் பரப்புரையில் தமிழர் தலைவரின் எழுச்சி உரை!
‘திராவிட மாடல்' ஆட்சியில் ஜாதியை ஒழிக்காவிட்டால், வேறு யார் ஆட்சியில் ஒழிப்பது?சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்புக்கே, பாதுகாப்பு!நாகை, மார்ச் 30 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தில் திருமருகல் ஊராட்சி, காரைக்கால் நகரம் ஆகிய பகுதிகளில்…
