பிஜேபியின் ஊழல் ஒழிக்கும் இலட்சணம்
லஞ்ச வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கருநாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாதல் விருபாக்ஷப்பா, மேனாள் முதலமைச்சரும், லிங்காயத் பிரமுகருமான பி.எஸ் எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளர் ஆவார். தாவங்கரே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர்.அவர் மீதும் அவரது மகன் மீதும்…
பிறவி இழிவு ஒழிய
கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் - அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு, நமது உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக் கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும்…
வைக்கம் போராட்ட பொன்விழா குறித்து ஆசிரியர் கி.வீரமணி
இந்தியத் துணைக்கண்டத்திலே முதன் முதலாக சமுதாயப் போரில் வெற்றி கண்டவர்கள் தந்தை பெரியார் அவர்களே! முதல் களம் வைக்கம்! அதன் பொன்விழா 20.4.1975 முதல் 27.4.1975 வரை வைக்கத்திலே சிறப்புடன் கொண்டாடப்பட்டது. 26.4.1975 அன்று அங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டைத் துவக்கி…
வைக்கம் போராட்ட பொன்விழாவில் அன்னை மணியம்மையார்
50 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நினைவாக இப்போது ஒரு வார காலமாக வைக்கம் சத்தியாக்கிரகப் பொன்விழாவினைக் கொண்டாடுகின்றீர்கள்.இந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்துவதில் எங்கள் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள் முக்கியக் காரணமாக இருந்து வந்தவர் என்ற காரணத்தினால்…
பெரியார் இல்லாவிட்டால்…
இந்தியாவின் பொது ஆளுநருக்குச் சென்னை மாகாணத்தில் முகவராக (Agent to the Governor -General, Madras) சி.டபிள்யு. இ. காட்டன் எனும் அய்.சி.எஸ். அதிகாரி. அவர் சென்னை அரசாங்கத் தலைமைச் செயலருக்கு 21.04.1924 அன்று எழுதிய மடலில் உள்ள வரிகள்: ‘சத்தியாக்கிரக இயக்கத்திற்கு…
வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?
பழ.அதியமான், வரலாற்று ஆய்வாளர்வைக்கம் என்றதும் தமிழ்நாட்டினருக்கு மனத்தில் முதலில் விரியும் உருவமும் பெயரும் பெரியாருடையதுதான். வைக்கம் என்பது கேரளத்தில் பெரும்பான்மையருக்கு வைக்கத்தப்பன் குடிகொண்டுள்ள ஓர் ஊர். கொஞ்சம் வரலாறு தெரிந்தவர்களிடம் கேட்டால் சத்தியாகிரகம் நடைபெற்ற ஓரிடம். இன்னும் சமூக உணர்வாளர்களிடம் வினவினால்…
திருவாங்கூர் சமஸ்தானமும் பார்ப்பனியமும்
”1729 முதல் முப்பதாண்டுக்காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை மார்த்தாண்ட வர்ம மகாராஜா ஆண்டு வந்தார். முஸ்லிம்களின் படையெடுப்பு ஆரம்பமானதும் பிராமண மதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. குறு நில மன்னர்களையெல்லாம் வென்று நாட்டைக் கீழ்ப்படுத்திய மார்த்தாண்ட வர்மா தன்னுடைய குடிமக்களை ஆள்வதில்…
ஊடகங்களில் உலாவரும் பெரியார்!
வைக்கம் நூற்றாண்டு விழாவையொட்டி, தந்தை பெரியாருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலை, புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடி, அதன் காணொளியைத் தன் யுடியூப்…
வைக்கம் பற்றி காமராசர்
திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்றொரு இடம். இங்கு தாழ்த்தப்பட்ட மக்களை, ஜாதி இந்துக்கள் கொடுமைக்கு உள்ளாக்கியிருந்தார்கள். இதை எதிர்த்து டி.கே.மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் கிளர்ச்சி செய்தார்கள். இக்கிளர்ச்சி அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை.அவர்கள் பெரியாருக்குக் கடிதம் எழுதி, வரச்சொன்னார்கள், உடனே…
சிறைச்சாலையில் பெரியார்
கேசவமேனன் தான் சிறையில் இருந்தது குறித்து கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்.‘சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறையில் மாதவனுக்கும் எனக்கும் படுத்துறங்கக் கட்டில்கள் போட்டி ருந்தார்கள். குளியலறையும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் வசதியுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு…
