நாடாளுமன்றத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் கண்டன ஊர்வலம்

புதுடில்லி, ஏப்.7 நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் ஊர்வலம் நடத்தின.  நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டாக ஊர்வலம் சென்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய்சவுக் வரை ஊர்வலம் நடந்தது.கையில் தேசியக் கொடி ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.…

Viduthalai

நீதி, சிறைத் துறை செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் மும்பை அறக்கட்டளை ஆய்வில் தகவல்

 சென்னை,ஏப்.7- நீதி - சிறைத்துறை செயல்பாட்டில் நாடு தழுவிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித் துள்ளதாக மும்பை தனியார் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல் படும் தனியார் அறக்கட்டளை சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டில் காவல்,…

Viduthalai

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரிப்பு

மும்பை, ஏப்.7- இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.  மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொரு ளாதார கண்காணிப்பு மய்யமான (சிஎம்அய்இ) இதனை தெரிவித்துள்ளது.  அதன்படி, கடந்த பிப்ர வரியில் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவீதமாக இருந்த நிலையில் மார்ச் மாதம்…

Viduthalai

பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரம் – தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது

அய்தராபாத் ஏப். 7 தெலங்கானாவில் 10-ஆம் வகுப்புபொதுத்தேர்வு வினாத் தாள் கசிந்தவிவகாரத்தில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3..4.2023 அன்று தொடங்கியது. இதில் முதல் நாளில் தெலுங்கு…

Viduthalai

பா.ஜ.க.வினரின் மோசடிகளை அம்பலப்படுத்தியது ‘ஆல்ட் நியூஸ்’

புதுடில்லி, ஏப்.7 அய்பி அட் ரஸ்’ எனப்படும் ஒரே இணைய நெறிமுறை முகவரியைப் (Internet Protocol address)  பயன்படுத்தி, பாஜக- வினர் நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் 34 இணையதளங்க ளை நடத்தி வந்தது வெளிச் சத்திற்கு வந்துள் ளது. தனியார்…

Viduthalai

72 முஸ்லிம்கள் படுகொலை விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட 39 பேரையும் விடுதலை செய்தது மீரட் நீதிமன்றம்

அலகாபாத் ஏப்,7- கடந்த 1987-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா மற்றும் மலி யானா கிராமங்களில் இந்துத் துவா அமைப்பினர்  72 முஸ்லிம்களை படுகொலை செய்த விவகாரத்தில் குற்றம் சாட்டப் பட்ட 39 பேரையும் மீரட் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹாசிம்புரா…

Viduthalai

இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள சொத்து ஃபோர்ப்ஸ் ஏட்டின் படப்பிடிப்பு

புதுடில்லி,ஏப்.7- உலகம் முழுவது முள்ள வெறும் 2  ஆயிரத்து 640 பெரும் பணக்காரர்களின் கைகளில் 12.2 டிரில்லியன் டாலர் அளவிற் கான சொத்துக்கள் குவிந்திருப்பதாக போர்ப்ஸ் ஏடு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சம் …

Viduthalai

ஆளுநர்கள் பகடைக் காய்களா?

ஆளுநர்  திரு. ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் அனுப்பும் செய்திகளை மட்டுமே அப்படியே பேசுகிறார் போலும்! அவர் மேடையில் பேசும் அனைத்தும் தீவிரமான அரசியல் சார்ந்து இருக்கிறதே தவிர கடுகளவு கூட மக்களின் மீதான அக்கறையாகத் தெரியவில்லை.  மனித…

Viduthalai

வருணாசிரமம் உடல் – தீண்டாமை உயிர்

வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரம தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.     …

Viduthalai

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை

 திராவிடர் கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களிலிருந்துதான் சமூகநீதி அரசியலை நான் உள்வாங்கிக் கொண்டேன்! சமூகநீதிக்காக, சனாதன சக்திகளை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருக்கின்றார் அய்யா ஆசிரியர்!கடலூர், ஏப்.7 தமிழர் தலைவர் அவர்கள் இந்த வயதிலும், ஓய்வை நாடாமல், தனிமையை நாடாமல், மக் களுக்காக, மக்களின் நலனுக்காக,…

Viduthalai