ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல்-14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநாடு அழைப்பிதழை வழங்கினார்.…
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல்-14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநாடு அழைப்பிதழை வழங்கினார்.…
9.4.2023 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
சென்னை: காலை 10.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை மணமக்கள்: கா.இளவல்-பா.வினோதா வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தங்களின் அன்பு வருகை: எங்களுக்குப் பெருமையையும் பெரு மகிழ்ச்சியையும்…
வை.சாவித்திரி அம்மையார், வழக்குரைஞர் த. முத்தப்பா அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு
நாள்: 8.4.2023 நேரம்: காலை 10.30இடம்: வெள்ளாளத் தெரு, வி.ஆர். மஹால்,சாலியமங்கலம்,படத்திறப்பு: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தங்களன்புள்ளவெ. கோவிந்தராஜன், வை. வரதராசன், வை. கமலாபாய், வை. பன்னீர்செல்வம், வழக்குரைஞர் வை. செல்லப்பா, வை. இராசேந்திரன், தே. சிறீதர்தேசபந்து, துரை. அண்ணாதுரை, துரை. தம்பித்துரை, மு.…
பெரியார் விடுக்கும் வினா! (945)
கடவுள் மறுப்பு என்பது அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் பெற்ற பிள்ளையாகும். எல்லாக் கடவுளும், மதமும் ஒழியும் வரை மக்களிடையே அன்பும், நேசமும் வளர முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
7.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துவதையும் அதே போன்று, ஊடகமும் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படை உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணி வேர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல், சென்னை👉 ரகசியக்…
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இறையன்-திருமகள் இல்ல சுயமரியாதைத் திருமண விழா
சென்னை, ஏப். 7- மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பேருரை யாளர் இறையன், சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் ஆகியோரின் பெயரனும், இசையின்பன்--பசும்பொன் ஆகியோ ரின் மகனுமான இ. ப. இன நலம் - ஜோ. ஆட்லின் ஆகியோரின்…
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம்
கடந்த 6 ஆண்டுகளாகவே ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் சிறுபான்மையினர் குறித்த மோசமான வார்த்தைகளை - ஊர்வலம் போகிறோம் என்ற பெயரில் - கூச்சலிட்டு கொண்டே செல்வதை ஒரு திட்டமாகவே செய்து வருகின்றனர்.பாஜக ஆளும் மாநிலங்களில்…
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126ஆவது இடம்
ஜெனீவா, ஏப். 7- இந்த ஆண்டு உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126ஆவது இடம் அளிக்கப் பட்டுள்ளது. அய்க்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின்…
காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா?: இரா. முத்தரசன் கண்டனம்
சென்னை, ஏப். 7- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரிப் படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக் கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும்…
