வருந்துகிறோம்

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் விரகனூர் பு.கணேசனின் மகன்  க.நிதிஷ்குமார் நேற்று (7.4.2023) சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதனை  வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் இறுதி நிகழ்வு இன்று (8.4.2023) நடைபெற்றது.…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 8.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* எதிர்க்கட்சிகள் கருத்துக்கள் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். சமூக நீதி மாநாடு உரிய துவக்கம் என்கிறது தலையங்க செய்தி.* திருநங்கைகளை தனி ஜாதியாக வகைப்படுத்தும் பீகார் அரசின் முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.- குடந்தை கருணா

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (946)

கல்விச் சாலை - கல்லூரி என்பவைகள் எழுத்து - கருத்து அறிவிக்கும் நிலையம் என்பது மட்டுமே யாகுமா? மனித வளர்ச்சி அடையும் சிறுவர், இளைஞர் ‘வாலிபர், ஆகியவர்களுக்கு - அடக்கம், ஒழுக்கம், கட்டுப்பாடு - கற்பிக்கப்படும் கூடங்களாக அமைய வேண்டாமா? கல்வி…

Viduthalai

தாளநத்தம் அனிதா மறைவு: இறுதி மரியாதை

அரூர், ஏப். 8- தர்மபுரி மாவட் டம் அரூர் கழக மாவட் டம் கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளரும், விடுதலை வாசகர் வட்ட பொறுப் பாளருமான தாளநத்தம் சோ. பாண்டியன் அவர் களின் மருமகளும், திமுக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்…

Viduthalai

விடுதலை சந்தா

குமரிமாவட்டம் பெருந்தலைக்காடு பகுதியைச் சேர்ந்த திமுக தோழர் அர்ஜூன் மற்றும் நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் இராஜேஸ்வரன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினர்,  திராவிடர் கழக வரலாறு நூலினையும் மாவட்ட திராவிடர் கழக செயலாளரிடம்…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு

5-4-2023 அன்று மேட்டூர் கழக மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா - விடை போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற ஓமலூர் பஞ்சுக்காளிப் பட்டி சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் ஏற்பாட்டில்…

Viduthalai

சிதம்பரம் இரா.செல்வரத்தினம் இல்ல மணவிழா

சிதம்பரம் நகர கழக அமைப்பாளர் இரா.செல்வரத்தினம் - இராசகுமாரி இணையரின் மகள் சுவேதாராணி மற்றும் கடலூர் மஞ்சக்குப்பம் சிவசோதி - வாசுகி இணையரின் மகன் சிவராம கிருஷ்ணனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா 27.3.2023  திங்கள்கிழமை திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தின்மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்திய தமிழர் தலைவருக்கு நன்றி

நெடுவாக்கோட்டை கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்நெடுவாக்கோட்டை, ஏப். 8- உரத்நாடு ஒன்றியம், நெடுவாக்கோட்டை, மண்டலக் கோட்டை திராவிடர் கழக கிளை கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 4.4.2023 செவ்வாய் மாலை 8 மணி யளவில் நெடுவாக்கோட்டை தோ.தம் பிக்கண்ணு இல்லத்தில் நடைபெற்றது. நெடுவை கிளைச் செயலாளர்…

Viduthalai

கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனைக் கடன்

 அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்புசென்னை, ஏப்.  8- வீட்டு மனை வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தில் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 6.4.2023 அன்று நடைபெற்றது. இதில்…

Viduthalai

மேலும் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்புசென்னை, ஏப். 8- தமிழ்நாட்டில் மேலும் 100 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப் பொருட் கள் வழங்கல் துறை மானியக் கோரிக்கைமீதான…

Viduthalai