பிற இதழிலிருந்து…
கலையும் கல்விக் கனவுகள் : அரசின் பொறுப்பு என்ன?அய்.அய்.டி. அய்.அய்.எம், மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த பிற்படுத்தப்பட்ட பட்டியல் ஜாதி- பழங்குடி மாணவர்களில் கிட்டத்தட்ட 20,000 பேர், கடந்த அய்ந்து ஆண்டுகளில் படிப்பைக் கைவிட்டிருப்பதாக மத்தியக்…
ஆளுநர் பதவி தேவையா?
ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படு கிறார். குடியரசுத் தலைவரைப் போல அவர் மக்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர். ஆளுநரின் பதவிக் காலம் பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் போதும், ஆளுநர் பதவி விலகல்…
கஷ்டப்படாமல் வெற்றி வராது
எத்தனையோ ஆயிரம் ஆண்டு களாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற் கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த "அரசியல் இயக்கம்" இது வரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை. 'விடுதலை' 14.7.1948
மேனாள் நீதிமன்ற தலைமை அதிகாரி டி.வி. வெங்கட்டரத்தினம் அவர்களுக்கு நமது வீர வணக்கம்
திருச்சி மாவட்ட நீதி மன்றத்தின் தலைமை அதிகாரியாக பல ஆண்டுகள் பணியில் இருந்தவரும், அப்பழுக்கற்ற முறையில் நேர்மையாகப் பணியாற்றியவரும், தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார், நமக்கும் உற்ற சட்ட ஆலோசகர் போல் தொண்டாற்றியவருமான மாமனிதர், நண்பர் டி.வி. வெங்கட்டரத்தினம் (வயது…
உரத்தநாடு ஒன்றியம் முக்கரையில் கழகக் கலந்துரையாடல்
முக்கரை, ஏப்.12 உரத்தநாடு ஒன்றியம், முக்கரை, வெள்ளூர்,புதுவளவு, வடசேரி, புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு கிளைக்கழகங்களின் திரா விடர் கழக கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 11.04.2023 செவ்வாய் இரவு 7 மணியளவில் முக்கரை சுடர் வேந்தன் இல்லத்தில் நடைபெற்றது தெற்குபகுதிசெயலாளர் முக்கரை சுடர் வேந்தன்…
நன்கொடை
ஏப்ரல் 14 இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாட்டாணி ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி-பசீரிடம் அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். ரூ.1000 நன்கொடை வழங்கினார் சீத்தாலட்சுமி. உடன், மாநில இளைஞரணி செயலாளர்…
கலி. பூங்குன்றன் – வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பொறியாளர்கள் கா. இளவல் - பா. வினோதா ஆகியோரின் மணவிழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் 'பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.…
மீனவர்நல பாதுகாப்பு மாநாடு கடியப்பட்டணத்தில் பரப்புரை
ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் திரா விடர் கழகம் சார்பாக தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு விளக்க பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றி யம், முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட் டணம் கடற்கரை…
புதுச்சேரிபெரியார் பெருந்தொண்டர் கண்ணையனிடம் கழகப் பொறுப்பாளர்கள் நலன் விசாரிப்பு
90 வயதான புதுச்சேரி பெரியார் பெருந் தொண்டர் கண்ணையன் அவர்கள் குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டதன் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து மருத்துவம் பெற்று வருகிறார்.செய்தி அறிந்த புதுச்சேரி மாநில திரா விடர் கழகத் தலைவர்…
மே 7: தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநாடு
தொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவுதாம்பரம், ஏப். 12- மேற்கு தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம் பேத்கர் சிலை அருகில் அமையப் பெற்ற பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 9.4.2023 அன்று மாலை 6.30 மணியளவில்…
