அம்பேத்கர் பிறந்த நாளில் விவேகானந்தருக்கு மாலையிட்ட பா.ஜ.க. இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்?
தெலங்கான மாநில பா.ஜ.க. இளைஞர் அணியில் (BJYM) இணை ஒருங்கிணைப்பாளராகவும், மாநில பா.ஜ.க. பெண்கள் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளராகவும், ஆந்திராவின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவரான ஒரு இளம் பெண் இருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் தெலங்கான முதலமைச்சர்…
பாயும் சீனாவும் பதுங்கும் பா.ஜ.க. அரசும்
திபெத் தொடர்பாக இந்தியாவின் நிலைப் பாட்டுக்கும், சீனா – இந்தியா உறவுக்கும் என்ன தொடர்பு?சீனாவின் செயலுக்கு உரிய நேரத்தில் எதிர்வினையாற்ற தவறிவிட்டதா இந்தியா?சீனா குறித்துப் பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்து வருகிறாரா?இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பதிலடி…
மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 8
மருத்துவ முறைப்படி, வாதம், பித்தம், கபம் - இப்படி மூன்று தோஷம்தானே மனிதருக்கு இருக்கு! இதென்ன செவ்வா தோஷம் வவ்வா தோஷம்னு? யாரை ஏமாத்திப் பிழைக்க? செவ்வாய் தோஷம் எனக் கூறி, ஆயிரக்கணக்கான பெண் மக்களை முதிர் கன்னிகளாக மாற்றியுள்ளதே! அவர்களுக்கு…
சித்தாந்த வெறி எர்ணா பெற்றி என்ற நாசி கொலையாளி
இந்தப் பெயரை, நீங்கள் அறிந்திருக்கக் கூடும். நாசி கொள்கையையும், சித்தாந் தத்தையும் தனது குருதி நாளங்களில் செலுத்திக் கொண்டவள்.இவள், ஒரு ஜெர்மன் நாசி காவல்துறை அதிகாரியின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய். தனது கணவன், குழந்தைகளோடு கிழக்கு ஜெர்மெனியில் வாசம். 1942ஆம்…
சங்கிகளின் வெறுப்புப் பார்வை நேருவைக் குறிவைப்பது ஏன்?
கடவுள் - மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல், மனித நேயம்.நேரு வாழ்நாள் முழுவதும்தீவிர பகுத்தறிவாளராகவே இருந்தார். கடவுள் பற்றிய கருத்தே அறிவுடைமைக்கு எதிரானது என்று கூறிய அவர், இதுதான் கடவுள் என்பதற்கான வரையறையே இல்லை என்றார். தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப்…
எட்டு வயதில் மாதவிடாய்க்கு அலைபேசி காரணமா?
சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படும் நிகழ்வுகள் இன்று மிகவும் பொதுவாக நடக்கிறது. இதனால், பெற்றோர் மத்தியில் பதற்றமும், கவலையும் அதிகரித்து வருகிறது.இளம் வயதில் மாதவிடாய் ஏற்படுவதால் இந்தக் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று கூட புரிவதில்லை. சானிட்டரி நாப்கின்…
அறிவியலின் அடுத்த பாய்ச்சல்: செயற்கை நுண்ணறிவு
வினோத் ஆறுமுகம்கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் ஆச்சரியத்தில் மூழ்கி வருகிறது. ஒரு கணினி மென்பொருள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அட்டகாசமாகப் பதில் அளித்தது. கவிதை எழுதியது, கட்டுரை எழுதியது. கேட்ட கேள்விகளுக்குப் பதிலை உருவாக்கித் தந்தது. மாணவர்களின் வீட்டு பாடங்களை…
தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்! தமிழர் தலைவர் கருத்துரை
தஞ்சை, ஏப்.14 தந்தை பெரியாரும் - அண்ணல் அம் பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துத் தெரிவித்தார்.தஞ்சையில் இன்று (14.4.2023) டாக்டர் அம்பேத்கரின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாளில்,…
ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
16.4.2023 ஞாயிற்றுக்கிழமைஒசூர்: பிற்பகல் 2 மணி இடம்: தோழர் வசந்தசந்திரன் அலுவலக வளாகம், குணம் மருத்துவமனை பின்புறம்,ஒசூர் வரவேற்புரை: சிவந்தி அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: பேராசிரியர் கு.வணங்காமுடி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட கழக தலைவர்),மா.சின்னசாமி (மாவட்ட கழக…
