இது நாடா, சுடுகாடா?
குஜராத் கலவரங்களில் நரோடா பாட்டியா படுகொலை அவ்வளவு எளிதில் மறக்கப்படக் கூடியதல்ல! 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோடா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகரும் குஜராத் மேனாள் அமைச்சருமான மாயா கோட்னானி உள்ளிட்ட 68 பேரை…
காவல்துறைக்கு சிறப்பு செயலி உருவாக்கம்
காஞ்சிபுரம், ஏப். 24- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்கள் காவல்துறைக்கு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க “Petition Enquiry and Tracking System” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிக்க காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக் கணினியை…
மகத்தான மனித நேயம் – மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் கொடையால் எட்டு பேருக்கு மறுவாழ்வு
கோவை,ஏப்.24- கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் 8 உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டம் உடு மலைப் பேட்டையைச் சேர்ந் தவர் கார்த்தி கேயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய் குமார்…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – தி.க. காளிமுத்து மாவட்ட துணை செயலாளர், கோவை மாவட்ட திராவிடர் கழகம்
தந்தை பெரியாரின் மறைவுக் குப் பின் பிறந்திட்ட -என்னைப் போன்றோரை கருப்புச் சட்டை அணிந்து இன்றுவரை களம் காண வைத்தது - அந்த 70 ஆண்டு சாதனை கருப்புச் சட்டை'வெறுக்கத் தக்கதா பிராமணி யம்' என அவாள் ஏட்டில் தொடர் வர, 'வெறுக்கத்தக்கதே பிராமணி யம்'…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
'நரகம்' என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். ('விடுதலை' 29.2.1948)
இந்தியாவில் கரோனா
புதுடில்லி, ஏப்.24 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து…
பதிலடிப் பக்கம்
பதில் சொல்லுவாரா நீதிபதி?(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)- மின்சாரம்"வயலூர் அர்ச்சகர்கள் பணி நீக்கம் - கருவறைத் தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா?" என்ற தலைப்பில்- மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்…
‘பேஷா’ இருக்குமே
கே: ராமாயணத்திலும், மஹாபாரதத் திலும் எந்தப் பகுதியைப் படித்தால், மனதில் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும்? ப: ராமாயணத்தில், அனுமன் சீதையைக் கண்ட சுந்தரகாண்டம், மஹாபாரதத்தில், பீஷ்மர் பாண்டவர்களுக்கு ராஜ தர்மத்தை விளக்கும் சாந்தி பர்வம். 'துக்ளக்' 5.4.2023 இராமாயணத்தில் சம்பூக வதையும், மகாபாரதத்தில் திரவு பதை…
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்தநாளான 27.4.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன்…
வைக்கம் போராட்டத்திற்காக ஒருபோதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை – மக்கள் போராட்டம்தான்!
மக்களிடத்தில்தான் இறுதி அதிகாரம் என்பது அன்றே நிரூபிக்கப்பட்டதுஇரண்டாம் நாள் கூட்டத் தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஏப்.24 ‘‘வைக்கம் போராட்டத்திற்காக ஒரு போதும் சட்டப் போராட்டம் நடத்தவில்லை - மக்கள் போராட்டம்தான்; இறுதி அதிகாரம் மக்களிடத்தில்தான் என்பது அன்றே நிரூபிக்கப்பட்டது'' …
