இரா.கோவிந்தசாமி படத்திறப்பு-நினைவேந்தல்

செங்கல்பட்டு, ஏப். 27- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மாவட்ட காப்பாளராக செயல் பட்டு வந்த சுயமரியாதை சுடரொளி இரா. கோவிந்தசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 23.4.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு…

Viduthalai

நடக்க இருப்பவை

 28.4.2023 வெள்ளிக்கிழமைபாரதிதாசன் பிறந்த நாள்சமூக நீதி பாதுகாக்கும் திராவிட மாடல் திறந்தவெளி கருத்தரங்கம்புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: அவ்வை திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: சி.துரை (எ) வீரமணிகண்டன் * வரவேற்புரை: மு.முகேஷ் * முன்னிலை: அய்.அன்பு,…

Viduthalai

‘துக்ளக்’ தமிழ் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியதாமே!

கே: துக்ளக், தமிழ்மொழி வளர்ச்சிக்காக இதுவரை ஆற்றியுள்ள பணிகள் என்ன?ப: தமிழையும், தமிழர்களையும், தமிழ்ப் புலவர்களை யும் பேசத்தகாத வார்த்தைகளில் பழித்த ஈ.வெ.ரா.வை தொடர்ந்து அம்பலப் படுத்தி தமிழ், தமிழர்கள், தமிழ் மண்ணின் மானத்தைக் காப்பாற்றி வருகிறது துக்ளக். அப்படி அவர்…

Viduthalai

எல்லாம் சுயநலமே

இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை; செய்யவும்முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிறர் நலம் பேணித் தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை.  (நூல்: "சுயநலம் - பிறநலம்")

Viduthalai

கேந்திரிய வித்யாலயா பள்ளி பணி நியமனத்தில் தமிழருக்கு அநீதி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்..!

சென்னை,ஏப்.27- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதா னுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்; கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய் யப்பட்ட முறையே 784 மற்றும் 173…

Viduthalai

டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி ரூபாய் எண்பது கோடி ஒதுக்கீடு

தஞ்சாவூர், ஏப்.27   காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வா ரும் பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக் கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க அய்ஏஎஸ் அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்கா ணிப்பு அதிகாரிகளாக தமிழ் நாடு அரசு…

Viduthalai

யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர ஜாதிய பாகுபாடு பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இன்றும் ஜாதிய பாகுபாடுகள்  நிகழ்ந்துவருவதும், ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மக்கள் ஜாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளையே செய்து வருகின்றனர் எனவும் பிபிசி சிங்கள சேவையின்…

Viduthalai

கல்வியா மத சம்பிரதாயமா?

பாரதிய ஜனதா தலைமையிலான கருநாடக அரசு கடந்த ஆண்டு வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்தது. அப்போது, மாணவி  தபசும் ஷேக் கல்விக்கு முன் னுரிமை அளிப்பதா? அல்லது பாரம்பரிய மதநம்பிக்கையைத் தொடர்வதா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இது குறித்து தபசும்…

Viduthalai

உங்களை மறக்கவில்லை!

"நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகிற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக் கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கின்ற - தமிழர்களைக் கை தூக்கிவிட்ட சர் தியாகராயர் சிலைக்கு அணிவித்து,…

Viduthalai

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளில் (27.4.2023) சென்னை மாநகராட்சி வளாக (ரிப்பன் பில்டிங்) முகப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரும், சென்னை மாநகராட்சியின் முதல் மேயருமாகிய வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளில் (27.4.2023) சென்னை மாநகராட்சி வளாக (ரிப்பன் பில்டிங்) முகப்பில் அமைந்துள்ள  அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai