“குடிஅரசு” இதழ் பிறந்த நாள் கட்டுரை பெண்களின் கருத்தியல் தளமாக ‘குடிஅரசு’ இதழ்
முனைவர் ச. ஜீவானந்தம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லிஇதழ்கள் சமூகத்தில் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறுபட்ட காலகட்டங்களில் தொடங்கப்பட்டு வந்துள்ளன. வெளிவந்த இதழ்களில் பல இலக்கினை அடைந்தும், சில இலக்கின் எல்லையினை எட்ட இயலாமலும் போயுள்ளன. இவற்றில் 1925ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் தந்தை பெரியாரால்…
பெரும் பெருமையாக….
ப்ரெசிடெண்ட் ஆக முடியாது. கவுன்சிலர் ஆக முடியாது. ஏன் ஒரு வார்டு மெம்பெர் கூட ஆக முடியாது. இதெல்லாம் நன்கு தெரிந்தும் பெரியாரியக் கொள்கை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சுயநலமில்லாமல் பொது நல நோக்கோடு களமாடி வரும் திராவிடர் கழகத்…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்தநாள் (29.4.1891)
ஜெ.பாலச்சந்தர் முனைவர்பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரி"சாதி ஒழித்தல் ஒன்று - நல்லதமிழ் வளர்த்தல் மற்றொன்று - இதில்பாதியை நாடு மறந்தால்மீதி துலங்குவதில்லை”திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராக விளங்கினார். அதன் காரணமாக மக்களிடையே…
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!
கி.தளபதிராஜ்குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு உயிர் நிலைப் போராட்டம்!சென்னையில் 31.1.1954ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார், குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு திராவிட இனத்தின் உயிர் நிலைப் போராட்டம்! போருக்கு பயணம் சொல்லி புறப்படுவீர்! என்று போர் முரசு கொட்டினார்.“தோழர் ஆச்சாரியார் அவர்களுக்கோ அல்லது அவருடைய…
மருத்துவத் துறையில் ஒரு மகுடம்
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எனும் பெருமைக்குரிய டாக்டர் மர்யம் அபீபா அன்சாரி அய்தராபாத்தைச் சேர்ந்தவர்.தெலங்கானா மாநிலம் மாலேகான் அருகில் உள்ள கிராமத்தில் ஆரம்பப் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உர்து மீடியத்தில் பயின்ற…
“சமதர்ம நாளான மே தினம்”
வழக்குரைஞர் சோ.சுரேஷ் மாநில இளைஞரணி துணை செயலாளர்திராவிடர் கழகம்உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, உடல் உழைப்பினை நம்பியே வாழும் மனித இனத்தின் உண்மையான ஓர் உற்சாக உள்ளக்களிப்பூட்டும் நாளென்றால் அது சமதர்ம நாளான மே தினம் மட்டுமே! அந்த சுதந்திர நாளும்…
ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை கேரள அரசு நிராகரித்தது – பழைய பாடத்திட்டம் தொடரும்
திருவனந்தபுரம், ஏப்.28- மத்திய இடை நிலைக் கல்வி வாரி யத்திற்கான (Central Board of Secondary Education - CBSE) பாடத்திட்டங்களை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) வகுத்தளித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமை…
29.4.2023 சனிக்கிழமை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, புத்தூர் பெரியார் மாளிகையில் அவரது படத்திற்கு 29.4.2023 காலை 10.30.மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவண் : திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்
29.4.2023 சனிக்கிழமை திராவிடர் கழகம் – திராவிடர் தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம்: காலை 10:30 மணி * இடம்: கமலா இல்லம் (மாவட்ட தலைவர் இல்லம்), விழுப்புரம் * தலைமை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்),…
சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரத்தில் மே'7ஆம் தேதி அன்று திராவிடர் கழக தொழிலாளர் அணி நடத்தும் நான்காவது மாநில மாநாடு நடைபெற இருப்பதால், அது தொடர்பாக, தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர் - மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர்…
