பெரியார் பிஞ்சுகளுக்கான வெற்றிகரமான 25ஆவது பழகு முகாம்
மே 2 முதல் 6 வரை திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற வெற்றிகரமான 25ஆவது ஆண்டு பெரியார் பிஞ்சு பழகுமுகாமில் எனது மகன் ஆனந்த பிரபாகரன் கலந்து கொண்டார்.…
டில்லி துணைநிலை ஆளுநர் – டில்லி முதலமைச்சர் மோதல் – அடுத்த கட்டம்
உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு புதிய வழக்குபுதுடில்லி, மே 13 அய்ஏஎஸ் அதிகாரி நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு புதிய வழக்கை தொடர்ந்துள்ளது. டில்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசுக் கும் துணைநிலை ஆளுநருக்கும்…
உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்மீது அவதூறு வழக்கு
குவாஹாட்டி, மே 13 உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குவாஹாட்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அசாமின் குவாகாட்டி நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘அசாம் பப்ளிக் வோர்க்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக…
சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்கான ‘கியூ ஆர்’ குறியீடு செயலி
முதலமைச்சர் தொடங்கி வைத்தார்சென்னை, மே 13 சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ்மக்களுக்கு வழங் கப்படும் சேவைக்காக ‘க்யூஆர்’ குறியீடு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும்…
டாக்டர் தமிழிசை சிந்திப்பாரா?
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "கரோனா நோய் உலகத்தை அச்சுறுத்தியது, தற்போது அதிலிருந்து உலகு மீண்டுவிட்டது. இதற்கு இறை வனின் ஆசியும் காரணம். ஸ்டாலின் தீபாவளிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஏன் வாழ்த்துக்கூறுவதில்லை. இந்தக் கேள்விக்கு பதில் வாங்காமல்…
பழைமைப் பித்தர்கள்
புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக் கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் நமது உள்ளத்தில் எவையெவை பதிக்கப்பட்டு விட்டனவோ அவையெல்லாம் - தேர்ந்த ஞானிகளாலும் அவதார புருஷர்களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடன் புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், புதிய…
மருத்துவம், தொழில்நுட்பத்தில் புதிய பட்டப் படிப்பு நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அய்அய்டியில் அறிமுகம்
சென்னை, மே 13 - நாட்டிலேயே முதல்முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் 4 ஆண்டு புதிய பட்டப் படிப்பு, சென்னை அய்அய்டியில் அறி முகம் செய்யப்பட்டுள்ளது. இப் படிப்பில் இந்த ஆண்டே மாண வர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.சென்னை அய்அய்டியில் பொறியியல் மற்றும்…
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஜாதி ஆணவம்
மணமகனை குதிரையை விட்டு கீழே இறக்கி சரமாரி தாக்கு-25 பேர் மீது வழக்குப்பதிவு!!ஆக்ரா, மே 13 - பா.ஜ.க. ஆளும் உத் தரப்பிரதேசத்தில் குதிரையில் ஏறி ஊர்வலமாக சென்ற ஒடுக் கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மணமகனை குதிரையை விட்டு கீழே இறக்கி…
