ஏட்டுத் திக்குகளிலிருந்து..
16.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉காங்கிரஸ் வலுவாக உள்ள இடங்களில் திரிணாமுல் கட்சி ஆதரவு அளிக்கும், மம்தா அறிவிப்பு.தி டெலிகிராப்:👉ஒரே பொருளை மீண்டும் மீண்டும் விற்கவோ, அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லவோ, வகுப்புவாத சீட்டை எப்பொழுதும் விளையாடவோ முடியாது என்பதே பாஜகவுக்கு தேர்தல்…
பெரியார் விடுக்கும் வினா! (977)
சமத்துவ எண்ணம் மக்களுக்குத் தோன்றாமல் இருக்கும் வரையில் உயர் நிலையில் உள்ள உயர் வாழ்வுக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். கீழ் நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றிவிட்டால் அந்த உயர் வாழ்வுக்கு முடிவுதான் என்னவாய் இருக்க முடியும்? எந்தவிதத் தந்திரத்தினாலாவது…
கருநாடகா தேர்தல் முடிவு: வைகோ கருத்து
கருநாடகா தேர்தல் முடிவுகள், பிஜேபி வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்திருக்கிறது. பிஜேபியின் எதேச்சதிகார மதவெறி அரசிய லுக்கு கருநாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருக்கின்றனர். கருநாடகாவில் பிஜேபியை வேரறுக்க மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது…
கோவையில் கழகப்பொறுப்பாளர் மறைவு குடும்பத்தினருக்கு பொதுச்செயலாளர் ஆறுதல்
கோவை மண்டல செயலராக இருந்த ச.சிற்றரசு சமீபத்தில் மறைந்தார். சிற்றரசுவின் துணைவியார் வ.ராஜேஸ்வரி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதல் கூறினார். அருகில் சிற்றரசு அவர்களின் மகன் இரா.சி.பிரபாகரன், சகோதரிகள் கண்ணகி, இசைச்சொல்லி மற்றும்…
நன்கொடை
மருத்துவர் சஅறிவுக்கண்ணு இரண்டாம் ஆண்டு (16.05.2023) நினைவாக 'பெரியார் உலகத்திற்கு' ரூ.15000 நன்கொடை வழங்குகிறோம். (இது வரை பெரியார் உலகத் திற்கு அளிக்கப்பட்டுள்ள நன் கொடை ரூ.3,85,000)- சென்னை பெரம்பூர் இந்தி ராணி சபாபதி குடும்பத்தினர்
சீர்காழி ச.மு .ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி ச.மு . ஜெகதீசன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி சீர்காழி தென்பாதி ராஜேஸ்வரி திருமண மஹாலில் மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் 15 5 2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.…
தாம்பரத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டம்
தாம்பரம், மே 16 - தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் நூலக வாசகர் வட்டம் தொடங் கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் 14.5.2023 அன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கியது. கூட்டத்திற்கு தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை…
செய்திச் சுருக்கம்
தவிர்க்க...பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான சிவில் பிரச்சினைகளில் மோசடி வழக்குகளை பதிவு செய்வதைத் தவிர்க்க காவல் துறை ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தும்படி காவல்துறை தலைமை இயக்குநருக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம் எழுதியுள்ளார்.பலகைகள்நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே…
காஞ்சிபுரத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா!
காஞ்சிபுரம், மே 16- காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச். எஸ். அவென்யூ பூங்காவில், 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், காஞ்சி தமிழ் மன்றத்தின் இரண்டாம் நிகழ்வாக புரட்சிக் கவிஞர் பிறந்த நாள், தொழிலாளர் நாள் விழா…
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, நன்கொடைகளை ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வழங்கினர்
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, நன்கொடைகளை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வழங்கினர் (13.5.2023)
