கணினியில் பதிவேற்ற வசதிக்காக நில வகைகள் பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மே 24 - நத்தம் நில வகைகளை கணினிமயமாக்கும் பணிகளை எளிதாக்க, அந்த வகை நிலங்கள் இனி ‘ரயத்துவாரி மனை’ என ஒரே வகை பெய ரிட்டு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டது.…
பிஜேபி எதிர்ப்பு அணி – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி ஆகியோருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு
புதுடில்லி, மே 24 - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் (22.5.2023) டில்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.அடுத்த…
உர நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு
மெட்ராஸ் உர நிறுவனத்தில் (எம்.எப்.எல்.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : ஆப்பரேஷன்ஸ் 18, மெயின்டெனன்ஸ் 10 (மெக்கா னிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 3, இன்ஸ்ட் ருமென்ட் 2), மெட்டீரியல் மேனேஜ் மென்ட் 3, பீல்டு ஆபிஸ் 8,…
துணை ராணுவத்தில் 914 காலியிடங்கள்
துணை ராணுவ படைகளில் ஒன்றான சஷஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் எலக்ட்ரீசியன் 15, மெக் கானிக் 296, ஸ்டெவார்டு 2, கால் நடை மருத்துவம் 23, பொது 578 என…
கப்பல்படையில் 1365 பணியிடங்கள்
இந்திய கப்பல்படையில் நான்கு ஆண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் காலியிடங்களுக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் (ஆண் / பெண்) இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : மொத்தம் 1365 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2…
பொதுத்துறை சரக்கு வழித்தட நிறுவனத்தில் பணி வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த பிரத்யேக சரக்கு வழித்தட நிறுவனத்தில் (டி.எப்.சி.சி.அய்.,) காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.காலியிடம் : எக்சிகியூட்டிவ் பிரிவில் 354 (சிவில் 50, எலக்ட்ரிக்கல் 30, ஆப்பரேஷன் பிசினஸ் டெவ லப்மென்ட் 235 நிதி 14, எச்.ஆர்., 19, அய்.டி.,…
11.7.2022 தேசியச் சின்னம் (அசோக) திறப்பின் போதும் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை
11.7.2022 தேசியச் சின்னம் (அசோக) திறப்பின் போதும் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. 10.12.2020 அன்று புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை இதுபற்றி நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம்பிர்லா கூறும்போது ‘‘இது…
மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்
சென்னை, மே 24 - மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப் பதால் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப் படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் இரண்டு வழித் தடங்கள்…
போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியில் கூடுதலாக 42 சேவைகளை பெற வசதி
சென்னை, மே 24 - ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமலே இனி கூடுதலாக 42 சேவைகளை இணைய வழியில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர…
கழகக் களத்தில்…!
.5.2023 சனிக்கிழமைவிழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்விழுப்புரம்: காலை 9:30 மணி * இடம்: ஏஎஸ்ஜி திருமண மண்டபம், விழுப்புரம்* தலைமை: துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட ப.க. தலைவர்) * வரவேற்புரை: வே.இரகுநாதன் (விழுப்புரம் மாவட்ட ப.க. செயலாளர்) *…
