நிட்டி ஆயோக் கூட்டத்தின் பரிதாபம் 11 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை பிரதமர் மோடி அதிர்ச்சி
புதுடில்லி, மே 28 ஒன்றிய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சரும் யூனியன் பிரதேசங்களின்…
புதிய கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்டுவது சரியல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
மதுரை, மே 28 பருவநிலை மாற்ற சூழலில் மரங்கள் அவசியம் என்றும், புதிய கட்டடத்திற்காக மரங்களை வெட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த அண்ணா யேசுதாஸ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த…
சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு போதைப் பொருள் விற்பனையா? கைப்பேசி மூலம் உடனே புகார் அளிக்கலாம்
சென்னை, மே 28 சென்னையில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் அலைபேசி மூலம் தகவல் அளிக்கலாம் என காவல் துறை அறிவித்துள்ளது. சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்…
புதிய கடவுச் சீட்டு பெற ராகுலுக்கு தடையில்லா சான்று நீதிமன்றம் அனுமதி
புதுடில்லி,மே 28 - எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் சாதாரண கடவுச்சீட்டு பெற 3 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ்…
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?.. – அமைச்சர் க.பொன்முடி கேள்வி
விழுப்புரம், மே 28 உயர்கல்வி துறை செயலர், அமைச்சருக்கு தெரிவிக்காமல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் நேற்று (27.5.2023)…
போக்குவரத்துக் கழகத்தில் பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 171 கோடி ரூபாய் பணப்பலன்களை அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, மே 28 மாநகரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங் களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, மறைந்த பணியாளர்கள் என 612 பேருக்கு ரூ171.23 கோடிக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு…
கலைஞரின் தொண்டும், விடா முயற்சியும் பிறருக்கு வழி காட்டத்தக்கவை!
(12.6.1967 அன்று திட்டக்குடியில் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது) நண்பர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தினை திறந்து வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சியே! நான் சமீபத்தில் ஒரு பள்ளிக் கட்டிட…
‘விடுதலை’ வெள்ளி விழாவும் வேண்டுகோளும் – தந்தை பெரியார்
"விடுதலை'' பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது."விடுதலை'' ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது ,நஷ்டத்திற்குக் காரணம் கடவுள், மதம், புராணம், ஜோசியம்…
ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!
வேறு எவருக்கும் கிடைக்காத பெரும் பேறு எனக்குக் கிடைத்தது!நான் உங்களோடு இருக்கக் கூடியவன்; ஒவ்வொருவருடைய குடும்பத்தைப்பற்றியும் எனக்குத் தெரியும்!எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை வளப்படுத்துங்கள்!ஈரோடு, மே 28 வேறு எவருக்கும் கிடைக்காத ஓர் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது! நான் உங்க…
கழக அமைப்பில் மாற்றங்களும் – செயல்பாடுகளும்!
சென்னை - பெரியார் திடலில் தலைமைக் கழக ஒருங்கிணைப்புப் பணிகள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மாதத்தில் வருகை தரும் நாள்கள் விவரம் வருமாறு:1. முதல் வாரம்- …
