சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பன்னாட்டுப் பசுமை உலக விருது

 வாசிங்டன், ஏப். 28- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், லண்டனில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023ஆம் ஆண்டுக்கான சுற்றுச் சூழல் விருதான பசுமை உலக விருதைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற விழாவில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில்…

Viduthalai

பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்ததில் என்ன தவறு? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப். 28- பொது மக்களைக் காப் பாற்றும் வகையில், தமிழ் நாடு அரசு ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதி மன்ற அமர்வு, தற்போதைய சூழலில் அரசின்…

Viduthalai

வெள்ளுடைவேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாள்

‘வெள்ளுடைவேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (27.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து…

Viduthalai

முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு

சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண் டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்…

Viduthalai

மதுரையில் தொடங்கப்படும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டி அரசாணை

சென்னை, ஏப்.28- மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021ஆம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் மதுரையில் மிகப் பெரிய கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.…

Viduthalai

தொழில் முனைவோர்களுக்கான நிதி சேவைகள் அதிகரிப்பு

சென்னை, ஏப். 28- தொழில் முனைவோர்களுக்கு நிதிச் சேவைகளை அளித்துவரும் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனம் 31.3.2023இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் இறுதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.தனிநபர் கடன்கள், தொழில் வல்லுநர்களுக்கான கடன், வாகனம் மற்றும் வணிகக் கடன்கள்,…

Viduthalai

கோவில் பிரவேசம்

19.08.1928- குடிஅரசிலிருந்து... தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது…

Viduthalai

பள்ளிக்கூடத்தில் புராணப் பாடம் – சித்திரபுத்திரன்

08.04.1928- குடிஅரசிலிருந்து....உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி…

Viduthalai

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்-க்கு சிலை தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடரும் சாதனை மகுடங்களில் மேலும் ஒரு வரலாற்று சாதனையான அறிவிப்பாக, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற செய்தி தேனினும் தேன் போன்ற செய்தியாகும். தந்தை…

Viduthalai

பிஜேபியிடம் பணிந்த அ.தி.மு.க.

சென்னை ஏப்.28 தேர்தல் பணி களைத் தொடங்க ஏதுவாக, பாஜகவுக்கான தொகுதிகளை விரைந்து முடிவு செய்யுமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வலி யுறுத்தியதாக தகவல் வெளியாகி யுள்ளது. அதிமுக பொதுச் செயலாள ராகப் பொறுப்பேற்ற…

Viduthalai

வடநாட்டுக் கடவுள்கள்

02.09.1928 - குடிஅரசிலிருந்துகடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக் கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான புண்ணிய பூமிகளான காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத் திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று…

Viduthalai

இன்று நினைவு நாள் (28.4.1925)

சிறீமான் பி.தியாகராயர் மரணம்பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கி வந்த சிறீமான் பி. தியாகராயர் அவர்கள் 28.4.1925 இரவு 9.45 மணிக்கு உயிர் நீத்த  செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகிறோம். இச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் பெருந் துக்கத்தில் ஆழ்த்தும்…

Viduthalai