இதுதான் பிஜேபி ஆட்சி மாடலோ!

பிஜேபி முதலமைச்சர் கெஞ்சும் பரிதாபம் - ஏனிந்த நிலை?இம்பால், மே 30- மணிப்பூரில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளை பொது மக்கள் தாக்கி சூறையாடி வரும் நிலையில், ‘தயவு செய்து யாரும் எங்களைத் தாக்க வேண்டாம்’ என்று மணிப்பூர் பாஜக முதல…

Viduthalai

பெண்கள் கல்வி கற்பதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும் சைக்கிள் பந்தய வீரர் விஷ்ணுராம் பேச்சு

பெண்கள் கல்வி கற்பதன் மூலம் மற்றவர்களுக்கு அவர்கள் உதவ முடியும் என சைக்கிள் பந்தய வீரர் விஷ்ணுராம் கூறினார்.சென்னை அண்ணா நகரில், பெண் குழந்தைகள் கல்விக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது. இதை கூடுதல் டி.ஜி.பி.. சங்கர் மற்றும் இணை ஆணையர் ரம்யா…

Viduthalai

முதியோர் உதவித்தொகையை எதிர்பார்த்திருக்கும் விசிறி வசந்தா

மழைக்காலம், பனிக்காலம் முடிந்து கோடை வெயிலின் தாக்கம் துவங்கிவிட்டது. வெயில் நம் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க மக்கள் ஏ.சியின் பயன்பாட்டிற்கு மாறிவருகின்றனர். குளிர் சாதனம், மின் விசிறி வசதி இருந்தாலும், இவை எல்லாம்…

Viduthalai

பெண் தொழில்முனைவோரின் இணைய விற்பனைத்தளம்

கரோனாவிற்கு பிறகு பலர் இணையவழி விற்பனையகத்திற்கு மாறிவிட்டார்கள். காரணம், கூட்டத்தில் சென்று அலைய வேண்டாம். விரும்பும் டிசைன்களை இருக்கும் இடத்தில் இருந்தே தேர்வு செய்யலாம். சரியாக இல்லை என்றாலும் ஆன்லைன் முறையிலேயே மாற்றிக் கொள்ளலாம். இப்படி பல வசதிகள் இருப்பதால், இன்றைய…

Viduthalai

பிற இதழிலிருந்து…

 'தினத்தந்தி' தலையங்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு தன்னலமற்ற சேவை செய்பவர்கள் நமது ராணுவ வீரர்கள். இந்திய எல்லையில் ஒரு பக்கம் சீனா, மற்றொரு பக்கம் பாகிஸ்தான். இந்த இரு நாடுகளின் அச்சுறுத்தல் எப்போதுமே இருக்கிறது. நேருக்கு நேர் போர் என்பதோடு, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள்…

Viduthalai

கருநாடகா கற்பித்த பாடம்!

கருநாடகா சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல மைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந் நிலையில், பேரவைத் தலைவராக யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து யு.டி.காதரை பேரவைத் தலைவராக முதலமைச்சர்…

Viduthalai

கர்மா – விதியை நம்பினால்

கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான். ('குடிஅரசு' 12.4.1931)

Viduthalai

மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

கிராமங்கள்தோறும் கழகக் கொடி, பெரியாரியல் பயிற்சி வகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்துவது என முடிவுமன்னார்குடி,மே30 - மன்னார் குடி மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் 27.5.2023 அன்று மாலை 5:00 மணி அளவில் மன்னார்குடி .பெரியார் படிப்பகத்தில் கழக…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்!

பட்டியல்...!முருகன் தமிழ்க் கடவுள் என்பதற்குக் காரணம் முருகப்பெருமானே தலைவராக இருந்து தமிழை ஆய்வு செய்தாராம்.- ஓர் ஆன்மிக இதழ் அப்படியா? அவர் என்னென்ன ஆய்வுகளைச் செய்தார் அந்த பட்டி யலை வெளியிட்டால் சிறப்பாக இருக் குமே!

Viduthalai