நன்கொடை
ஆத்தூர் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும், பெரியார் பெரும் தொண்டருமான பி.கொமுரு அவர்களின் ஏழாம் ஆண்டு(15.1.2023) நினைவு நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 பாப்பாத்தி கொமுரு மற்றும் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது
சனாதனச் சரக்கு நம்முடையதல்ல!
சனாதனச் சரக்கை தமிழ்நாட்டுக் கடைகளில் விற்க வந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி, இதனை 'தமிழ்நாட்டுத் தயாரிப்பு' என்று சொல்வதைப் பார்க்கும்போது கோபம் கொப்பளிக்கிறது.* பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் - என்பதுதான் தமிழர் தம் அறநெறியாகும்!* இரந்தும் உயிர்வாழ்தல்…
நன்கொடை
கிருஷ்ணகிரி தந்தை பெரியார் மய்யத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் மாரி கருணாநிதி - ஜீவிதா ஆகியோர் ரூ40,000யும், தருமபுரி கதிர் செந்தில் ரூ.5,000மும், இரா. கிருட்டிணமூர்த்தி ரூ.5,000மும் காமலாபுரம் மாணிக்கம் ரூ.5,000மும் வழங்கினர்.
“நான் அன்றே எச்சரித்தேன்… இனி நமது பொறுப்பு…”
ஜோஷிமத் பேரிடர் குறித்து உமாபாரதிஉத்தராகண்ட் , ஜன.14 கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரா கண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒருநாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக மேனாள் ஒன்றிய அமைச்சரும், மத்தியப் பிர தேசத் தின் மேனாள் முதலமைச்சரு மான உமா…
“அனைத்திற்கும் மேலானது அரசமைப்புதான்; நாடாளுமன்றம் அல்ல” குடியரசுத் துணைத் தலைவர் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி
புதுடில்லிஜன.14 - ஜெய்ப்பூரில் நேற்று முன்னாள் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தின் இறையாண் மையை நீதித் துறை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன் றத்தின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியை…
பொங்கல் கொண்டாட வேண்டும் – ஏன்?
தந்தை பெரியார்பொங்கல் என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.நமது…
தமிழர் பண்பாட்டுப் பொங்கல் விழாவை சங்கராந்தியாக்கும் பார்ப்பனீயம்!
பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும், உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புது மரியாதையை ஏற்படுத்தினார்கள்.ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்?…
அண்ணா தி.மு.க.விலிருந்து அண்ணா பெயர் நீக்கப்படுமா?
தமிழ்நாடு சட்டப் பேரவையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; அத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென் மாவட்டங்களின் செல்வம் பெருகும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும்; மீனவர்கள் பயன் அடைவர், சிறு குறு துறைமுகங்கள் வளர்ச்சி அடையும், தூத்துக்குடி…
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். 'குடிஅரசு' 26.2.1944
பீகார் கல்வியமைச்சருக்கெதிராக கொலைவெறித் தூண்டுதல்: நாக்கை அறுப்போமென சங்-பரிவாரங்கள் மிரட்டல்! ரூ. 10 கோடி சன்மானமும் அறிவிப்பு!
பாட்னா, ஜன. 14 பீகார் கல்வியமைச்சரின் பேச்சை யடுத்து, வழக்கம்போல சங்-பரிவாரக் கூட்டங்கள் கொலை வெறிக் கூச்சல் போட்டுள்ளன. சந்திரசேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாவிக் குதித்துள்ளன. ‘கடவுள் ராமர் அவமதிக்கப்பட்டால், அதை தேசம் சகித்துக் கொண்டிருக்காது. இந்த விஷயத்தில், முதலமைச்சர்…