பெரியார் விடுக்கும் வினா! (1000)
இந்து மதம் என்பதாக ஒரு மதம் உண்டா? அதற்கு ஆதாரமும் ஏதாகிலும் உண்டா? நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும், இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தை விட்டு நீங்காமல் இருப்போமேயானால் அது சாத்தியமாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
கழகக் களத்தில்…!
10.6.2023 சனிக்கிழமைதிராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைதஞ்சாவூர்: காலை 9 மணி முதல் 6 மணி வரை * இடம்: இராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் * காலை 10.30-11.30 - கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ரூ.50,000 நன்கொடைஜூலையில் குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்ட றைக்கு திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் திராவிடர் கழக…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன் ரூ.25000 நன்கொடை ஜூலையில் குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு தென்காசி திமுக மாவட்ட செயலாளர் (தெற்கு) வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன் ரூ.25,000 நன்கொடையை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமாரிடம்…
தமிழ்நாட்டுப் பெண்கள் அறுவர் குழு அமெரிக்காவில் ஒரு மாதம் சுற்றுப்பயணம்
அமெரிக்க அரசின் கல்வி கலாச்சாரத்துறை சார்பாக வாசிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மகளிர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் திருமதி சத்யகலா செந்தில்குமார் எம்.பி.ஏ. (பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சி மன்றத் தலைவர்) கழகத்…
பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக கோயிலா?
மதுக்கூர் ஒன்றியம் படைப்பைகாட்டில் பள்ளி வளாகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டி வருகிறார்கள். இதை கண்டித்து திராவிடர் கழகம் மாவட்ட ஆட்சியரிடம் தடுத்து நிறுத்துமாறு மனு அளிக்கப்பட்டு உள்ளது. மனுவில் இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு தக்க நட…
சோழபுரம் கலியன் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
தமிழ்நாடு அரசு போக்குவரத்து பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் - அய்.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சோழபுரம் கலியன் அவர்களின் 88ஆம் (1.6.2023) ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது. பிறந்தநாள் கண்ட சோழபுரம் கலியனிடம் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்…
மாலினி பார்த்தசாரதி விலகலும் “கெடுவான் கேடு நினைப்பான்” – எனும் பழமொழியும்
இந்து நாளிதழில் பதவி விலகிய மாலினி பார்த்த சாரதி, இந்துவில் தனது கொள்கைக்கு இடமில்லை ஆகையால் பதவி விலகுகிறேன் என்று கூறி வெளியேறியுள்ளார்.இந்து நாளிதழில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செங்கோல் தொடர்பான செய்தியையே மறைத்து 'செங்கோல்' குறித்து கற்பனைக் கதையை…
திருவாரூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர், ஜூன் 9- திரு வாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சோழங்கநல் லூர் வெள்ளை மாளிகை அரங்கில் 6.6.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.ஒன்றிய தலைவர் உ.கவுதமன் தலைமையில் மாவட்ட விவசாய தொழி லாளரணி செயலாளர்…
