மூடத்தனத்தின் முடைநாற்றம்: குஜராத் அருகே நரபலி சிறுவன் உட்பட மூவர் கைது

சூரத், ஜன. 13- தாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், 9 வயது சிறுவனை கடத்தி கழுத்தை அறுத்து நரபலி கொடுத்த வழக்கில், ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குஜராத் மாநிலம் அருகே உள்ள யூனியன் பிரதேசமான தாத்ரா…

Viduthalai

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு 2 பேருக்கு பிணை வழங்கி உத்தரவாம்!

சென்னை, ஜன. 13- ‘நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ரகுவன்ஷ் மணி. சகேட் குமார் திங் ஆகியோர் தாக்கல்…

Viduthalai

இந்துமத தத்துவம்

19.08.1928 - குடிஅரசிலிருந்து...திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில்…

Viduthalai

பிரார்த்தனை

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து...பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை…

Viduthalai

பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்

-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு…

Viduthalai

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

 போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…

Viduthalai

டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

சென்னை, ஜன.13- சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (12.1.2023) நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.மேலும், மாணவிகள் நிகழ்த்திய…

Viduthalai

ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் தற்கொலை: ஆளுநர் மனம் இரங்குமா?

கோவை, ஜன. 13  ஆன்லைன் சூதாட் டத்தில் பணத்தை இழந்த பொறி யாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29)…

Viduthalai

ராமர் பாலம் வழக்கு: அடுத்த மாதம் விசாரணை தொடக்கம்

புதுடில்லி, ஜன 13 ராமர் பாலத்தைத் தேசிய பாரிம்பர்யச் சின்னமாக அறிவிப்பது தொடர் பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய…

Viduthalai

கலப்பட உணவுகளை கண்டறியும் பகுப்பாய்வுக்கு நடமாடும் வாகனங்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்சென்னை, ஜன 13  உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற் கொள்ள நடமாடும் பகுப்பாய்வு வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்  தொடக்கி வைத்தார்.சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

Viduthalai