பஞ்சமி நில விவகாரத்தில் தாக்கீது: முரசொலி தொடர்ந்த வழக்கிற்கு ஏன் பதில் அளிக்கவில்லை? எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜூன்15 - பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக தாக்கீது அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக் கிற்கு இதுவரை ஏன் பதில் அளிக் கவில்லை? என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் மருத்துவமனையில் அனுமதி – முதலமைச்சர் நலம் விசாரித்தார்
சென்னை, ஜூன் 15 - நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக் கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி,…
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள், திருத்துறைப்பூண்டியில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாணவர்களை பங்கேற்கச் செய்வதென முடிவுதிருத்துறைப்பூண்டி,ஜூன்15 - திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந் துரையாடல் கூட்டம் 11.06.2023 காலை 10 மணி அளவில் மேட்டுப் பாளையம் பெரியார் இல்லத்தில்…
கரோனா பாதிப்பு: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது
புதுடில்லி ஜூன் 15- நமது நாட்டில் தொடர்ந்து 2ஆவது நாளாக கரோனா பாதிப்பு 100-க்குள் அடங்கியது. 13.6.2023 அன்று 92 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (14.6.2023) இந்த எண்ணிக்கை 80 ஆகக் குறைந்தது. இதுவரை தொற்றால் பாதிக்கப் பட்டோர் மொத்த எண்…
அமெரிக்காவில் லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி
புதுடில்லி, ஜூன் 15 - காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு தலைநகர் டில்லியில் இருந்து சண்டிகருக்கு லாரியில் பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாட்டில் உள்ள லாரி ஓட்டுநர்கள் அன்றாடம்…
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சான்றிதழை மறுப்பதா? ரயில்வேத்துறையின் செயல்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை அறிவிப்பு
புதுடில்லி, ஜூன்15 - மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திடும் துறை அளித்துள்ள சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது, மாறாக ரயில்வே அளித்துள்ள சான்றிதழ் தான் தேவை என்று ரயில்வே வெளியிட்டுள்ள சுற்றறிக் கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படும் என்று மாற்றுத்…
பயணிகளின் உடல் நலத்தைப்பேணும் நியுசிலாந்து விமான நிறுவனம்
நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனமான ஏர் நியூசிலாந்து - ஆக்லாந்து பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் செல்லும் பயணிகளின் எடையை தானியங்கி கருவி மூலம் கணக்கிடப்போவதாகக் கூறியிருக்கிறது. வரும் ஜூலை 2ஆம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும். புதிய திட்டம்…
சைகை மொழி வகுப்புகளைப் பாடத்திட்டத்தில் இணைத்துள்ள ஆஸ்திரேலிய தொடக்கப்பள்ளி
பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் புதிய மொழியைக் கற்றுக்கொள்வது வழக்கம்தான். ஆஸ்திரேலியாவில் ஒரு தொடக்கநிலைப் பள்ளி சைகை மொழியைத் தனது பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது.அவ்வாறு செய்யத் தூண்டினார் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர். ஆஸ்திரேலிய சைகை மொழி வகுப்புகள் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள…
தேனீக்களை வைத்து பயிர்களைப் பாதுகாக்கும் விவசாயிகள்
கென்யாவில் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தேனீக்களைப் பயன்படுத்துகின்றனர் விவசாயிகள். அறுவடை செய்யத் தயாராக இருக்கும் பயிர்களை உணவு தேடி வரும் யானைகளிடமிருந்து காக்கப் பற்பல முயற்சிகளை எடுப்பதே அவர்களின் அன்றாடப் பணியாகிவிட்டது.வளர்ந்து நிற்கும் பயிர்களை யானைக் கூட்டம்…
பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் – அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம்! நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும்!
அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக!பா.ஜ.க.வின் தோல்வி பயமே மாநில அரசுகள் &- அமைச்சர்களை அச்சுறுத்தக் காரணம், நெருப்பாற்றில் நீந்திப் பழக்கப்பட்ட தி.மு.க. இதிலும் வெற்றி பெறும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற்று வருக என விழைந்தும்…
