அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து துறைகள் மாற்றம் மின்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு துறை முத்துசாமிக்கும் பரிந்துரை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு
சென்னை, ஜூன்.16 - அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் எடுக்கப்பட்டு, தங்கம் தென்ன ரசுக்கு மின்சாரத் துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் வழங் கப்பட வேண்டும் என்று நேற்று (15.6.2023) ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத் தார்இதனை ஆளுநர்…
ரயில்வேயில் எத்தனைத் தமிழர்க்கு வேலை?
2014 முதல் பா.ஜ.க. ஆட்சியில் மோடி தான் பிரதமராக ஆக உள்ளார். தமிழை புகழ்கிறார்னு புளகாங்கிதம் அடைந்து சொல்லும் உங்களை கேட்கிறேன்.1) கடந்த 9 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் (சென்னை தலைமையிடம்) எத்தனை தமிழர்களுக்கு வேலை கொடுத்துள்ளார் என்று கூற முடியுமா? 2)…
சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,ஜூன்16 - சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் நேற்று (15.6.2023) மாலை கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் பெருமக்கள், மேனாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர்…
நாதுராம் கோட்சே குறித்த புத்தகம்
சுரபி ராமச்சந்திரன்கோட்சேயின் குருநாதரான சாவர்க்கரின் பிறந்த நாளன்று இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கும் இந்தச் சூழலில் நாதுராம் கோட்சே குறித்த இப்புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பத்திரிகையாளர் திரேந்திர கே.ஜா எழுதி, தமிழில் இ.பா.சிந்தன் மொழிபெயர்த்துள்ளார். நாதுராம்…
ஜாதியும் – டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பும்
'ஒருவர் தன் பெயரின் துணைப் பெயரை மாற்றுவதால், அவருடைய ஜாதி மாறாது. ஒருவரை ஜாதியின் அடிப்படையில் அடையாளம் காணாமல் இருப்பதும், கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமையாகும்' என, புதுடில்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த ஒருவர், தன் பெயரின் துணைப் பெயராக ஜாதியின்…
தீண்டாமை ஒழிய
நீங்களும், மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போலச் சுதந்தரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில்…
இன்றைய ஆன்மிகம்
இழுத்து மூடிவிடலாமே...!திருச்செந்தூர் லட்சுமி தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் வட திசைக்கு அதிபரான குபேரனை அடைந்து உரிய செல்வங்களை பெறுவர்!அடடே இவ்வளவு எளிதான வழி இருக்கும் பொழுது அரசாங்கம் ஏன்? திட்டங்கள் ஏன்? எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடலாமே!தனது கல்யாணத்திற்காக கல் முதலாளி ஏழுமலையான்…
ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் நிம்மாங்கரையில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
தருமபுரி ஜூன் 16- தருமபுரி மாவட்டம் நிம்மாங்கரை திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் தெருமுனை கூட்டம் 11.6.2023 அன்று மாலை 5 மணியளவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் …
திருப்பத்தூர்: முப்பெரும் விழாவில் ‘‘விடுதலைக் களஞ்சியம்” வெளியீடு
திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவருக்கு வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து, அம்பேத்கர் சிலையினை நினைவுப் பரிசாக அளித்தார். ‘விடுதலைக் களஞ்சியம்' முதல் தொகுதி'யை வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட, தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தோழர்கள்…
