கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க சித்தராமையா தலைமையிலான கருநாடக அரசு முடிவு.இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉டில்லி நேரு அருங்காட்சியகம், பிரதமர் அருங் காட்சியகம் என பெயர் மாற்றம், மோடி அரசு முடிவு.👉2024 தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வில்லை என்றால் அடுத்த…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு தென்காசி கழக மாவட்டம் ஆவுடையானூர் மருத்துவர் தர்மராஜ் ரூ5000 நன்கொடையை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார்.
வருந்துகிறோம்
சென்னை தியாகராயர் நகர் கண்ணம்மாபேட்டை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை (வயது 92) வயது முதிர்வின் காரணமாக நேற்று (15.6.2023) பிற்பகல் 1.30 மணி அளவில் கண்ணம்மாபேட்டை, சித்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க…
தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன் பணி நிறைவு பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். வி.அய்,டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன் நினைவுப்…
முப்பெரும் விழாக்களில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் சிறப்புரை
மனிதன் தானாக பிறக்க வில்லை; ஆகவே தனக்காக வாழக்கூடாதவன்!எல்லா வேந்தர்களும் ஈரோட்டு வெண்தாடி வேந்தரால் உருவானவர்களே!திருப்பத்தூர், ஜூன் 16 - காலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா! மாலையில் ‘விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இரண்டிலும்…
கோவை ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் வரவேற்பு
கோயம்புத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை திமுக பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (16.6.2023)
ஆளுநரையும், ஒன்றிய அரசையும் கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
⭐பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ⭐துணைவேந்தர் நியமனம் றீமருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில்,…
மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன் ஆகியோர் நினைவுக் கல்வெட்டினைத் திறந்து வைத்தனர்
⭐ மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன் ஆகியோர் நினைவுக் கல்வெட்டினைத் திறந்து வைத்தனர். ⭐ஜோலார்பேட்டையில் தந்தை பெரியார் சிலைக்குத் தமிழர் தலைவர் முன்னிலையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023)
⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை ரோட்டரி சங்கப் பொறுப்பாளர் பி.பரணிதரன் தொடங்கி வைத்தார். ⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனைக்கு ரோட்டரி ஆம்புலன்ஸ் ஊர்தியை வருவாய் துறை அதிகாரி வளர்மதி தொடங்கி வைத்தார். ⭐ அரசு மருத்துவமனையில் கழிப்பறை கட்டித்…
திராவிடர் கழக நகரத் தலைவர் மறைந்த பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் இல்லத்திற்கு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
திராவிடர் கழக நகரத் தலைவர் மறைந்த பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் இல்லத்திற்கு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் கோ.கணேசன், வீரமணி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.
