ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த அண்ணாமலை மகிழ்நன், ராணி மகிழ்நன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்திப்பு
ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த அண்ணாமலை மகிழ்நன், ராணி மகிழ்நன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர். உடன் : கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உள்ளார். (பெரியார் திடல் - 22.06.2023)
சோமங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
சோமங்கலம், ஜூன் 23 தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் சோமங்கலம் பகுதியில் 11.6.2023 அன்று மாலை 6.30 மணி யளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தெருமுனை கூட்டம் அ.ப.நிர்மலா வரவேற்புரையுடன்,…
இளங்கோவன் – ராஜகுமாரி ஆகியோரின் மூன்றாம் தலைமுறையினர் தமது இல்லத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு
ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் ஆம்பூரில் வசிக்கும் இளங்கோவன், திராவிட இயக்க நூற்றாண்டு நூலகத்தை நடத்தி வருகிறார். 'குடிஅரசு' இதழ் கவிதைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.பில்., பட்டம் பெற்றார். ஆய்வுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்…
பிரதமர் மோடிக்கு அமெரிக்கா சூட்டிய பட்டம் ‘கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா’ நியூயார்க்கில் வலம் வந்த டிஜிட்டல் டிரக்!
நியூயார்க், ஜூன் 23 - பிரதமர் நரேந்திர மோடியை, “கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா”,(Crime Minister of India) என விமர்சிக்கும், ‘டிஜிட்டல் டிரக்’, அமெரிக்காவின் நியூயார்க் நகர முக்கியச் சாலைகளில் வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர…
மறைந்த தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் (ஓய்வு) பி.சபாநாயகம் அவர்களுக்கு நமது இரங்கல்!
முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக 1971 பொதுத்தேர்தலில் 184 இடங்களைப் பெற்று அமைத்த ஆட்சியின் போது தலைமைச் செய லாளராக திரு.பி.சபாநாயகம் அய்.ஏ.எஸ். அவர்களை நியமித்தார். ஏற்கெனவே அவரை ரெவின்யூ போர்டு உறுப்பினராக வும், மின்சார வாரியத் தலைவராகவும் நியமித்திருந்தார்.திரு.பி.சபாநாயகம் அய்.ஏ.எஸ். தலைசிறந்த…
இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக புத்தாக்க விழா – மாவட்ட கலந்துரையாடல்
இராணிப்பேட்டை, ஜூன் 23- இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக புத்தாக்க விழா மாவட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி வாலாசாப் பேட்டை மாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு தலைமையேற்றார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் இந்த கலந்துரையாடலை வரவேற்று பேசிய உதயநிதி…
‘‘சமூக நீதி மண்ணில் எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம்” பாட்னா சென்றடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ட்விட்டரில் வெளியிட்டுள்ள முதல மைச்சர் ஸ்டாலின், "பாட்னா வந்தடைந்தேன். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி மற்றும் பீகார் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரிகளின் இதமான வரவேற்பைப் பெற்றேன். ஆசிய சோதி புத்தர், மக்கள் நாயகர் கர்ப்பூரி…
பா.ஜ.க. பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி
பாட்னா, ஜூன்23- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் பாஜக தனது செல் வாக்கை இழந்துவிட்டது என்றும் அங்கெல்லாம் பா.ஜ.க.வை காண முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க.…
மறைந்த மேனாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் உடலுக்கு தமிழர் தலைவர் நேரில் மரியாதை செலுத்தினார்
நேற்று காலமான தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் (101) அவர்கள் இல்லத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த சபாநாயகம் அவர்களின் மூத்த மகன் ச.…
‘தினமலரின்’ நாகரிகம்!
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வராமல் போனதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தொலைப்பேசியில் வருத்தம் தெரிவித்து, நீண்ட வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதன் தமிழ்மொழி ஆக்கத்தை தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்…
