திண்டிவனம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

திண்டிவனம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு, திண்டிவனம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் இர.அன்பழகன், செ.பரந்தாமன், தா.இளம்பரிதி, துரை.திருநாவுக்கரசு, மரக்காணம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.பழனி, உ.பச்சையப்பன், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி ந.சுந்தரம் ஆகியோர் பொன்னாடை…

Viduthalai

அண்ணாவை அரசியல் பணியில் தொடரச் செய்தவர் தந்தை பெரியார்

தந்தை பெரியாரின் ஒப்புதல் பெற்றே தி.மு.க. என்னும் ஆலமரம் வளர்ந்துள்ளது என்ற வரலாற்று செய்தியை தந்தைபெரியாரை பார்க்காத எம்மைப் போன்றவரும், இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றோம். "90இல் 80 ஆசிரியர் நிகழ்ச்சி" மூலம் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாகரசம்பட்டி…

Viduthalai

2024 – மோடிக்குப் பதிலாகட்டும்!

« சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மை யான சம்பாத்தியம்?« ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?« பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும்…

Viduthalai

திருச்சி வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருச்சி, ஜுன் 29 - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, கல்வி வள்ளல் காமராசரின் 121ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு தெருமுனை கூட்டம் திருச்சி விமான நிலையம் பாரதிநகர் பெரியார்…

Viduthalai

கன்னியாகுமரி பகுத்தறிவாளர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா

நாகர்கோயில், ஜூன் 29 - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் நூற்றாண்டு விழா , சமூக நீதி காவலர் வி.பி. சிங் பிறந்த நாள் விழா குமரிமாவட்ட பகுத்தறி வாளர்கழகம்  சார்பாக நாகர்கோவில் ஒழுகின சேரி…

Viduthalai

90-இல் 80 (3)

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதே சமூகநீதிப் பிரச்சினையின் அடிப்படையில்தான் .  நூற்றுக்கு நூறு பதவிகளையும் முழுச் சுளையாகப் பார்ப்பனர்கள் விழுங்கிக் கொண்டு இருந்த நிலையில் 50 விழுக்காடு பதவிகளை பார்ப்பனர் அல்லாதாருக்கும் வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையை  ஒவ்வொரு காங்கிரஸ்…

Viduthalai

சனாதனத்தை வேரறுப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்து எங்களை வழிநடத்தவேண்டும்!

 தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டுக்கு மேல் வாழவேண்டும் - அவருடைய நூற்றாண்டு விழாவிலும் திருமாவளவன் பேசவேண்டும்!‘‘90 இல் 80 - அவர்தான் வீரமணி'' சிறப்புக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., விழைவு சென்னை,…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது.ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத்தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறி…

Viduthalai

சிவகங்கையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

சிவகங்கை, ஜூன் 29 -  சிவ கங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சாலை கிராமத்தில் 24.6.2023 சனிக்கிழமை  மாலை 5 மணிக்கு அண்ணா கலையரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம்

சென்னை, ஜூன் 29 - 12.5.2023 வெள்ளிக் கிழமை மாலை 6:30 மணி முதல் 8:00 மணிவரை அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வரவேற்புரையை பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து…

Viduthalai