தி. இலக்கியா -ஜா. எபினேசர் இணையேற்பு விழா

தி. இலக்கியா -ஜா. எபினேசர் இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்மதுரை மாநகர் மாவட்ட கழக அமைப்பாளர் இரா. திருப்பதி - தி. அஜிதா இணையரின் மகள் தி. இலக்கியா,  பி. ஜான் - ஜா. மேரி இணையரின் மகன்…

Viduthalai

விருதுநகரில் அமைதியாக நடந்த வைக்கம், கலைஞர், காமராஜர் முப்பெரும் விழா!

சுற்றிலும் ஹிந்துக் கோயில்கள்; திராவிடர் இயக்கக் கொள்கைகளை உரத்துப் பேசிய தமிழர் தலைவர்!விருதுநகர், ஜூலை 2 கோயில்கள் சூழ்ந்த மொழிப்போர் வீரர் தியாகி சங்கரலிங்கனார் திடலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.தேசபந்து மைதானம்,…

Viduthalai

தமிழர் தலைவர் வாழ்த்து

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர் களின் 101-ஆம் பிறந்தநாளான  இன்று (02.07.2023) காலை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரி டம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

Viduthalai

‘90 இல் 80 அவர்தான் வீரமணி’ சிறப்புக் கூட்டத்தில் – தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., எழுச்சியுரை

‘‘நீங்கள் பெரியாரையும், கலைஞரையும் வெல்லப் போகிறீர்கள்''  அவர்கள் இருவருமே சரித்திரம் படைத்தவர்கள்; 94 ஆண்டுகள் வாழ்ந்தார் பெரியார்; 95 வயது வாழ்ந்தார் தலைவர் கலைஞர் - நீங்கள் நூறையும் கடந்து வாழ்வீர்கள்!  நீங்கள் வாழ்ந்தால், இந்த இயக்கம் வாழும்!இந்த இயக்கம் வாழ்ந்தால், தமிழினம்…

Viduthalai

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு – பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு – வைக்கம் போராட்ட நூற்றாண்டு – முப்பெரும் விழா

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு - பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆம் ஆண்டு - வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார் 

Viduthalai

அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 1- அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.அமைச்சர் செந்தில்…

Viduthalai

மதவாத சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர் சித்தராமையா வேண்டுகோள்

பெங்களூரு, ஜூலை 1-  சமுதாயத்தில் வெறுப் புணர்வை உருவாக்கும் மதவாத சக்திகளுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.பெங்களூரு,சாம்ராஜ்பேட்டை மைதானத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது:-பல்வேறு மதங்கள், ஜாதிகளை…

Viduthalai

மின்சார வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து

சென்னை, ஜூலை 1- பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை, போக்குவரத்து வாகனங்களாக இயக்க, அனுமதி கட்டணம் செலுத்து வதில் இருந்து, தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனம்; மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும்…

Viduthalai

வேங்கை வாயில், டிஎன்ஏ பரிசோதனைக்காக எட்டு பேர் நீதிமன்றத்தில்ஆஜர்

புதுக்கோட்டை, ஜூலை 1- புதுக்கோட்டை அருகே வேங்கைவாயில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை…

Viduthalai

பொதுமக்களின் புகார்கள் – காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 1-  வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் காவல் உயர் அதிகாரிகள் புகார்களைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார்…

Viduthalai