சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக கொடையாகப் பெறப்பட்ட 15 ஆயிரம் புத்தகங்கள்

 சென்னை, ஜன. 20 சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக 15 ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் கொடையாகப்  பெற்றுள்ளனர். 46-ஆவது புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இங்கு சிறைத் துறை சார்பில் தனி அரங்கு (நுழைவாயில்…

Viduthalai

ஈரோடு கிழக்கு – இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி

சென்னை, ஜன.20 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, இந்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி…

Viduthalai

ஒற்றைப் பத்தி

யார் துவேஷிகள்?கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்?பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி.'துக்ளக்', 18.1.2023, பக்கம் 32நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் இடம் உண்டு என்று ஆனபிறகு, ஹிந்து மதத்தை…

Viduthalai

ஆளுநர் போக்கை கண்டித்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன.20 ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அவருக்கு எதிராக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

Viduthalai

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை:

காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைசென்னை, ஜன.20 "காவல் நிலையத் திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் உருவாக்கப்பட வேண்டும்” என்று மாநில சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்…

Viduthalai

நன்கொடை

 கிருஷ்ணகிரி நகர் மன்ற உறுப்பினர் சீனிவாசன் (திமுக) கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடையை மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார்.  மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம் ,துணைத் தலைவர் வ.ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Viduthalai

நன்கொடை

 பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (20.1.2023)(இதுவரை வழங்கிய நன்கொடை ரூ.5,00,000 + (15/40) ரூ10,000 = 6,50,000)  மொத்தம் வழங்கிய நன்கொடை  ரூ.6,60,000. நன்றி.

Viduthalai

மறைவு

 கோவை கு. இராமகிருஷ்ணன்வாழ்விணையர் மறைவுகழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்கோவை மானமிகு கு. இராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் வசந்தி (வயது 59) அவர்கள் இன்று (20.1.2023) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் தோழர்…

Viduthalai

சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பங்கேற்றோர் தமிழர் தலைவருடன்…

சென்னை. ஜன. 20- சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமான இயக்க குடும்பங்களின் தோழர்கள் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டை முன்னிட்டு, ”திராவிடர் திருநாள்” சென்னை…

Viduthalai

புரட்சி வீரர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு விழா!

உடல்நலன் பாராமல் கொள்கை சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும் - சேகுவேராவும்!இந்தியா - கியூபா ஒருமைப்பாட்டுக் குழுவுக்கும் - சி.பி.எம். கட்சிக்கும் பாராட்டுகள்: தமிழர் தலைவர் ஆசிரியர்சென்னை, ஜன.19 தந்தை பெரியாரும், சேகுவேராவும் கொள்கையில் சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள்;…

Viduthalai