கலப்பட உணவுகளை கண்டறியும் பகுப்பாய்வுக்கு நடமாடும் வாகனங்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்சென்னை, ஜன 13 உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற் கொள்ள நடமாடும் பகுப்பாய்வு வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தொடக்கி வைத்தார்.சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு துவக்கம்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்சென்னை, ஜன 13 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் (தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி) பேசியதாவது: நெய் வேலி நிலக்கரி நிறுவனத் துக்கு நிலம் வழங்கிய வர்களுக்கு…
தமிழ்நாடு ஆளுநர் சட்ட மரபுகளை மீறுகிறார்
குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜன.13 தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தி.மு.க. மாநிலங் களவை உறுப்பினர்கள் வில்சன்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே - இரா.வீரமணி2.கவிதை உறவுக் களஞ்சியம் - ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்3.Sirpi BalaSubramanian - Indran Rajendran4.Ambedkar - Shashi Tharoor5.அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பு மலர்6.மாபெரும் தமிழ்க் கனவு7.திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் - பாசறை மு.பாலன்8.இன்னுமா…
பெரியார் விடுக்கும் வினா! (883)
ஒரு நாட்டானை விரட்டிவிட்டு மற்றொரு நாட்டானுக்கு அடிமையாக வாழுவதுதான் சுதந்திரம் என்றால் - அது சுதந்திரமா? சுதந்திரமாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சமூக நீதி வீரர் சரத் யாதவ் மறைவு
பட்னா, ஜன. 13- பீகார் அரசி யலின் மிக முக்கிய தலை வரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ் 12.1.2023 அன்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந் தார். இந்தியாவின் வட மாநில அரசியல் களத்தில் பீகார் தனித்துவமானது.…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்திப்பு
திண்டுக்கல் மாநகர தி.மு.க. மருத்துவ அணியின் துணை அமைப்பாளர் மருத்துவர் பெ.சாமிநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்து புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். (11.01.2023, பெரியார் திடல்).
தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
ஆண்டிப்பட்டி, ஜன. 13- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.1.2023 அன்று ஆண்டிபட்டி முத்துமாரி யம்மன் கோவில் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட தலைவர் ரகு நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்பு செய லாளர் மதுரை செல்வம் திண்டுக்கல்…
பதிலடிப் பக்கம்
4.1.2023 நாளிட்ட 'துக்ளக்'கிற்குப் பதிலடி(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)கேள்வி: ‘பெரியார் கடவுள் இல்லை' என்று சொன்னார். அவர் நீண்ட நாள் வாழ்ந்தார். அவரைக் கடவுள் தண்டிக்கவில்லையே ஏன்?பதில்: நீண்ட நாள் வாழ்வதும் தண்டனைதான். நீண்ட காலம்…