வருந்துகிறோம்
உரத்தநாடு ஒன்றியம் கண்ணன் குடி கீழையூர், கண்டப்பிள்ளை தெரு, சோமசுந்தரம் மனைவியும் இளைய ராஜா, அண்ணாத்துரை, காலாலட்சுமி ஆகியோரது தாயாரும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் சகோதரர் கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழக கிளைக் கழகத் தலைவரும், ஒரத்த நாடு கவின்…
இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க உதவிக்கரம்
சென்னை, ஜூலை 22 - தமிழ்நாட்டிலிருந்து இமாச் சலப் பிரதேசம் சென்ற 12 ஆர்க்கிடெக்ட் மாணவர்கள், அங்கு நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய தகவல் அறிந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப் பினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமாகிய பிரவீன் சக்ரவர்த்தி, அம்மாநில…
மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு தெற்கு வட்டார அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள்
கோயம்புத்தூர், ஜூலை 22 - மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று தெற்கு வட்டார அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய பொள்ளாச்சி தெற்கு வட்டார அளவிலான குழு கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி…
முகத்தில் சிறுநீர் கழிப்பு!
பழங்குடியின இளைஞரின் கிராமம் எப்படி இருக்கிறது?மத்தியப் பிரதேசத்தில் கோல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராவத் (40), மீது பிரவேஷ் சுக்லா (30) என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் சூறாவளிக்கு மத்தியில் அவருடைய கிராமம் கவனம் பெற்றது.லேப்டாப் மற்றும் வரைபடங்களுடன்…
23.7.2023 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம்
ஆவடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71 * வரவேற்புரை: வி.சோபன்பாபு * தலைமை: ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர் செல்வம், பா.தென்னரசு வெ.கார்வேந்தன் கி.ஏழு மலை, எஸ்.ஜெயராமன், எ.கண்ணன், சுந்தரராஜன், எ.கண்ணன் *…
புதிய காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை, ஜூலை 22 கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மற்றும் தீவிரமான குற்ற வழக்குகளை திறமையாக கையாள சிறப்புப் பிரிவைஏற்படுத்த வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநருக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதி மன்றம் கடந்த மாதம்…
பிற இதழிலிருந்து…
“பன்னாட்டு மாடல்” ஆக பரிணாமம் பெற்ற “திராவிட மாடல்" தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று, வென்று நிற்பது எப்படி?'தி வயர்' இணைய தளத்தில் ராஜன் குறை கிருஷ்ணன் விளக்கம்ராஜன் குறை கிருஷ்ணன்(டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர்)சுரண்டல் பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிரான மக்க ளின்…
சோழர் காலத்தில் மனுதர்மம் – பெரிய புராணத்தில் மனு தர்மம்!
பெரிய புராணத்தில் சூத்திரன் என்பவன் நல்ல குலத்தில் பிறந்தவன், தொல் குலத்தில் பிறந்தவன் என்று தான் சேக்கிழார் எழுதி இருக்காரு அதுனால சூத்திரன் என்ற சொல் அந்தக் காலத்தில் நல்ல பெயரில் தான் இருந்தது சோழ அரசனுக்கே “சூத்திர சோழன்” என்ற…
தமிழ்நாடு நாள் எது?
த.மு.யாழ்திலீபன்தமிழ்நாடு சட்டமன்றதில் ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் (18.7.1967) வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும். ‘’தமிழ்நாடு’’ - என்று முதலமைச்சர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ‘’வாழ்க’’ என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர். ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18அய்…
பா.ஜ.க.வின் அடாவடித்தனம்!
மத்தியப்பிரதேசத்தின் தொழில் நகரமாக கருதப் படும் இந்தூரில் பெரும்பாலான தொழிலதிபர்கள் வீடுகளில் இந்த பதாகைகள் தொங்குகின்றன. (படம் பார்க்கவும்)"பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் என்ற பெயரில் வந்து மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலால் நிம்மதியை இழந்துவிட்டோம். ஆகவே இந்த வீட்டை விற்றுவிட்டு…
