பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி சாதனை
திருச்சி, ஜன. 12- இந்திய மருந்தியல் சங்கம் (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சுப் போட்டியின் அரை இறுதி சுற்று ஆதித்யா பெங்களுர் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ABIPER) 7.1.2023 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து…
பன்னாட்டு அபாகஸ் போட்டி-ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை
25.12.2022 அன்று எண் கணித ஆசிரியர்கள் சங்கம்(BRILIANT ABACUS CENTER) பன்னாட்டு அளவில் இணையதளம் மூலம் நடத்திய அபாகஸ் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி கவின்த்ரா, ஏழாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஆர்.எஸ்.கோகுல் ஆகியோர் சாம்பியன் பட்டத்தையும், ஆறாம் வகுப்பில் பயிலும்…
நன்கொடை
கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், காரத்தொழுவு - கிளை தலைவர் நாகராசன் ஆகியோரின் தந்தை தண்டபாணி அவர்களது 3ஆம் ஆண்டு (13-1-2023) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை பொங்கியம்மாள், சகுந்தலா, ஈஸ்வரி ஆகியோர் வழங்கினர்.
நன்கொடை
சென்னை - கோடம்பாக்கம் மறைந்த டி.நாராயணசாமி அவர்களின் மனைவி நா.பரிபூரணம் (வயது 78) முதலாம் ஆண்டு நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை மகள்கள் சா.இந்திரா சங்கர், ரா.கிருஷ்ணவேணி ராஜேந்திரன், பேரன்கள் சா.பாலாஜி, சா.சதீஷ், ரா.வெற்றிச்செல்வன், பெயர்த்திகள்: பா.சம்யுக்தா, ச.ஜோஷத்தா வழங்கினர்.
சென்னை புத்தகக் காட்சியில் பள்ளி மாணவர்கள்
சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தகக் கடையில் (அரங்கு எண் தி-18) பள்ளி மாணவர்கள்.
தாம்பரம் புத்தக நிலைய ஓராண்டு நிறைவு விழா
தாம்பரம்,ஜன.12-தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் புத்தக நிலையம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி 1.1.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பகுத்தறிவாளர் கழக…
குறவன், குறத்தி என்ற பெயரால் நடனமா? மதுரை உயர்நீதிமன்றம் தடை
மதுரை,ஜன.12- ‘குறவர் சமூகத்தை இழிவுப டுத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள் ளது. மதுரை, விளாங்குடி யைச் சேர்ந்த முத்து முருகன், உயர்நீதிமன்ற…
பேரவை நிகழ்வை கைபேசியில் ஆளுநரின் விருந்தினர் பதிவு: உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பு
சென்னை,ஜன.12- சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் பிரச்சினை குறித்து, மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டிஆர்பி ராஜா நேற்று (11.1.2023) பேசியதாவது: பேரவையில் ஆளுநர் கடந்த 9ஆம் தேதி உரையாற்றும்போது, பேரவைத் தலைவர் இருக்கைக்கு எதிரில் உள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ஆளுநரின் விருந்தினர்களில்…
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை,ஜன.12- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ‘அரசி யலமைப்பை…