”ஒன்றியம்” என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே!
தமிழ் மொழியை அரைகுறை ஆசாமிகளிடம்- நீங்கள் கற்கும் லட்சணம் இதுதானா?பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினையை புறக்கணித்துள்ளார் ஆளுநர்தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!ஏட்டிக்குப் போட்டி -''கலகம்'' விளைவிக்கிறாரா, ஆளுநர்?ஒன்றியம் என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே! தமிழ் மொழியை…
தீண்டாமை ஒழிப்பு
ஆசிரியரின் 'விடுதலை' அறிக்கைக்கு கை மேல் பலன்! சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்புசென்னை,ஜன.11- சட்டமன்றத்தில் இன்று (11.1.2023), புதுக்கோட்டை மாவட் டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட் டியில் மனித கழிவுகளை போட்டு அசுத்…
நடக்கப்போவது கல்விக் கொள்ளை மட்டுமல்ல; சமூகநீதிப் பறிப்பும் தான்!
அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்துவிடும் ஒன்றிய அரசின் முடிவால் ஏற்படவிருக்கும் விபரீதம்! ச.பிரின்சு என்னாரெசு பெரியார்மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறக்க அனுமதி வழங்கும் நடை முறைக்கான வரைவை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)…
வீண் வம்புக்கு வரும் ஆளுநர்!
வெள்ளைக்காரன் காலத்தில், அவன் ஆட்சி முறைக்கு ஆளுநர் நியமனம் என்பது சரியாக இருக்கலாம்.வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான். ஆனால் அவன் ஆட்சி முறைக்கு ஏற்ப நியமனம் செய்யப்பட்ட ஆளுநர். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறையில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் பதவி எதற்கு?அறிஞர்…
சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல்
செங்கல்பட்டு,ஜன.11- செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 6.1.2023 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் சிங்க பெருமாள் கோயில் இளங்குயில் மழலையர் பள்ளியில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந் திரன் முன்மொழிய மாவட்டச் செயலாளர் அ. செம்பியன் வழி…
என்னைக் கவர்ந்த வாலிபர்கள்
'மேலோகத்தில்' ஒரு காலும், 'பூலோகத்தில்' ஒரு காலும் வைத்துக்கொண்டு, 'மோட்ச லோகத்தை' எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியோர்களிடத்தில் எனக்கு வேலை இல்லை, அவர்களிடத்தில் நம்பிக்கையும் இல்லை. பரிசுத்த உள்ள முடைய வாலிபர்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன். அவர்கள்தாம் என் மனத்தைக் கொள்ளை…
குரங்குகள் பாலம் கட்டுமா? உண்மையில் பாலம் கட்டியது யார்?
பாலத்தை இராமனே இடித்தான் என்கிறதே இராமாயணம் - இதற்கு என்ன பதில்?சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி கேள்விசென்னை, ஜன.11 குரங்குகள் பாலம் கட்டுமா? உண்மை யில் பாலம் கட்டியது…
உரத்தநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஒரத்தநாடு, ஜன. 11- ஒரத்தநாடு பெரியார் மாளி கையில் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 8.1.2023 அன்று மாலை 6:30 மணி அளவில் கலந்து ரையாடல் கூட் டம் நடைபெற்றது.ஜனவரி 21 அன்று ஒரத்தநாட்டில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை…
நன்கொடை
சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் விடுதலை நகர் ஜெயராமன் வாழ்விணையர் இன்பவல்லியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது.
இது எந்த வாய்?
"அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதை அமல்படுத்துவது மட்டும்தான் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. இந்திய அரசின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக் கூடாது!"- ஆளுநர் ஆர்.என்.இரவி ஆளுநர் மாளிகையில் நேற்று (10.1.2023) நடந்த நிகழ்ச்சியில் (தினமலர், 11.1.2023, பக்.…