கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை!
சென்னை, ஆக.2- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக் குநர் சங்கர் ஜிவால் எச்சரித் துள்ளார்.தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும்…
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் ஈர்ப்புவிசைப் பகுதிக்குள் சென்றது: இஸ்ரோ தகவல்
சென்னை, ஆக. 2 - சந்திரயான்_-3 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்லத் தொடங் கியுள்ளது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் விண்கலம் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சென்னை, ஆக. 2 - தமிழ் நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15ஆ-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சி புரத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.கடந்த…
‘தகைசால் தமிழர்’ விருது பெற்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து
தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் டிவிட்டரில் வாழ்த்து2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருதிற்கு" அறிவிக்கப்பட்டுள்ள மானமிகு @AsiriyarKV அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பத்து வயதில் தொடங்கி, 90 வயதிலும் சுறுசுறுப்பான சுயமரியாதை இளைஞராய் இன்றும் இன, மொழி…
‘தகைசால் தமிழர்’ விருது பெற்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழர் தலைவர் இல்லம் சென்று வாழ்த்து
'தகைசால் தமிழர்' விருது பெற்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழர் தலைவர் இல்லம் சென்று வாழ்த்துகளை தெரிவித்தார். (1.8.2023)
தகைசால் தமிழருக்குப் பெரியார் திடல் பணித் தோழர்கள் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். 'தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க' என்ற முழக்கத்துக்கிடையில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பயனாடை அணிவித்து…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
(ஒரு நாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை) (2023 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் - இரண்டாவது சுற்று)5.8.2023 சனி நடுவீரப்பட்டு, கடலூர் கழக மாவட்டம்6.8.2023 ஞாயிறுமயிலாடுதுறை12.8.2023 சனிமத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்(மகளிரணி, மகளிர் பாசறை சார்பில்)13.8.2023 ஞயிறுபெத்தநாயக்கன் பாளையம்ஆத்தூர் கழக மாவட்டம்15.8.2023 செவ்வாய்பொள்ளாச்சி19.8.2023…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* இதுவரை எவரும் கேட்டறியா ஊர் நூஹ் மாவட் டத்தில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க திரைப்படங்களில் வருவது போல், காவல்துறை இறுதியாக வந்தது. வெறுப்பை உமிழும் கொடூரர்களை தடுங்கள் என்கிறது தலையங்க செய்தி.* பீகார் அரசு மேற்கொண்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1054)
மேலும் மேலும் ஏழ்மைக்கும், அடிமைக்கும் சாதகமான சாதனங்களே ஏற்பட்டு வருவதோடு, நமது நாட்டில் எந்த மகானாலும், எந்த அவதாரப் புருடனா லும் ஏழ்மைத் தத்துவத்துக்கும், அடிமைத் தத்துவத் துக்கும் பரிகாரம் ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
தமிழர் தலைவருக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து
சென்னை,ஆக.2 - "தகைசால் தமிழர்" விருது பெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரசு கட்சியின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவரும், திருப் பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய கு.செல்வப் பெருந்தகை வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள…
