விடுதலை சந்தா வழங்குதல் (சேலம், 9.1.2023)
சிந்தாமணியூர் கவிஞர் சுப்ரமணியன் விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரமும், சேலம் பழனி புள்ளையண்ணன் ரூ.2 ஆயிரமும் தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினர். (சேலம், 9.1.2023)
சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து அவர்களின் உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
பாப்பிரெட்டிபட்டியில் தந்தை பெரியார் கொள்கை வழியில் நின்று இயக்கப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர், சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முனைவர் வளர்மதி, பெர்னாட்ஷா, சுதா,…
குரு – சீடன்
டாக்டரா, பூசாரியா?சீடன்: பிரதமர் மோடி பெயரில் திருவையாறு அய்யாரப்பர் சிவன் கோவிலில் ஆளுநர் தமிழிசை அர்ச்சனை செய்துள்ளாரே, குருஜி?குரு: டாக்டர் தமிழிசை மருத்துவம் படித்தாரா, பூசாரி வேலை செய்தாரா, சீடா?
ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்!
அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!சென்னை, ஜன.12 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (12.1.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேது சமுத்திரத் திட்டம் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து ஆற்றிய உரை.மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!150…
முதலமைச்சருக்குத் திராவிடர் கழகம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளா தார முன்னேற்றத்திற்கும், நம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும்!இத்திட்டம், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்குக்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி சாதனை
திருச்சி, ஜன. 12- இந்திய மருந்தியல் சங்கம் (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சுப் போட்டியின் அரை இறுதி சுற்று ஆதித்யா பெங்களுர் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ABIPER) 7.1.2023 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து…
பன்னாட்டு அபாகஸ் போட்டி-ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை
25.12.2022 அன்று எண் கணித ஆசிரியர்கள் சங்கம்(BRILIANT ABACUS CENTER) பன்னாட்டு அளவில் இணையதளம் மூலம் நடத்திய அபாகஸ் போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி கவின்த்ரா, ஏழாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஆர்.எஸ்.கோகுல் ஆகியோர் சாம்பியன் பட்டத்தையும், ஆறாம் வகுப்பில் பயிலும்…
நன்கொடை
கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், காரத்தொழுவு - கிளை தலைவர் நாகராசன் ஆகியோரின் தந்தை தண்டபாணி அவர்களது 3ஆம் ஆண்டு (13-1-2023) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை பொங்கியம்மாள், சகுந்தலா, ஈஸ்வரி ஆகியோர் வழங்கினர்.
நன்கொடை
சென்னை - கோடம்பாக்கம் மறைந்த டி.நாராயணசாமி அவர்களின் மனைவி நா.பரிபூரணம் (வயது 78) முதலாம் ஆண்டு நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை மகள்கள் சா.இந்திரா சங்கர், ரா.கிருஷ்ணவேணி ராஜேந்திரன், பேரன்கள் சா.பாலாஜி, சா.சதீஷ், ரா.வெற்றிச்செல்வன், பெயர்த்திகள்: பா.சம்யுக்தா, ச.ஜோஷத்தா வழங்கினர்.