வரவேற்கத்தக்கத் தீர்ப்பு அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்குத் தடை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை, ஆக. 12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி நடந்த அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருச்சி மாவட் டம், சிறீரங்கம் குமாரவயலூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் அனைத்து ஜாதியினரும்…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஆக.12- அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கூட்ட மைப்பின் செயல் தலைவர் யு.சின்னய்யா தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைக்காத்திட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் நாடாளுமன்றம் எதி ரில் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் 10.8.2023 அன்று மாலை…
‘நீட்’ குறித்து ஆளுநரிடம் எதிர்கேள்வி கேட்ட பெற்றோர்
சென்னை,ஆக.12 - நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளி கையில் இன்று (12.8.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில்…
மணிப்பூர் தீப்பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பதும், கேலி செய்வதும் அழகா?
ராகுல் காந்தி பகிரங்கக் குற்றச்சாட்டுபுதுடில்லி,ஆக.12- மணிப்பூர் பற்றி எரியும் போது, நாடாளுமன்ற மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக் கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி…
நாங்குநேரி: ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம்!
ஜாதிவெறி பள்ளி மாணவர்களிடம் இருக்கலாமா?ஜாதி ஒழிப்பு - சமூகநீதி விழிப்புணர்வுக்காக தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!ஜாதிவெறி பள்ளி மாணவர்களிடம் இருக்க லாமா? ஜாதி ஒழிப்பு - சமூகநீதி விழிப்புணர் வுக்காக தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம்…
அமைச்சர், பிரதமர் பேச்சு அவை நடத்தை விதிகளுக்கு முரணானது அவைக்குறிப்பில் இருந்து நீக்குக : டி.ஆர். பாலு கோரிக்கை
சென்னை ஆக 12 ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ஆகஸ்ட் 9 மற்றும் 10-ம் தேதிகளில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, எ.வ. வேலு பேசி யதாகத் தெரிவித்த கருத்துக்கள், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை…
காசிக்குப் போன தந்தை பெரியார்
தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டை விட்டு வெளியேறி துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார். புரோகிதப் பார்ப்பனர்களின் சுயநலம், கயமை, வைதிகத்தின் பொய்மை ஆகியவற்றை நேரில் கண்டுணர்ந்து தெளிவு பெற்றார்.தந்தையாரால் அழைத்து…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சிப் பூங்காவை அந்த மாநில ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துள்ளாரே? வார்டு கவுன்சிலர் செய்ய வேண்டியதை, ஆளுநர் செய்துள்ளாரே?- மன்னை சித்து, மன்னார்குடி-1 பதில் 1 : புதுச்சேரியை காவி மயமாக்கவே நாளும் தெலங்கானா மாநிலப்…
பார்ப்பனர் எதிர்ப்பும் – பெரியார் பெற்ற வெற்றியும்
பார்ப்பன எதிர்ப்புணர்வும் சீர்திருத்த உணர்வும் கொண்ட அறிஞர்களும் செயல் வீரர்களும் இந்தியாவில் பல முறை தோன்றியுள்ளனர். புத்தர் தொடங்கி பூலே வரை இவர்களது எண்ணிக்கை ஏராளம். அவர்களில் யாரும் பெறாத வெற்றியைப் பெரியார் மாத்திரமே பெற்றார். அதுவும் தம் வாழ்க்கையிலேயே பெற்றார்.…
தமிழர் தலைவரின் உலக வரலாற்றுச் சாதனை!! – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உலக அமைப்பாளர் பன்னாட்டு தமிழுறவு மன்றம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார்க்குதமிழ்நாட்டு அரசின் சார்பாக முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“தகைமைசால் தமிழர் விருது”வழங்கிச் சிறப்பிக்கிறார்90-அகவையில் 80 ஆண்டுகள் பொதுத் தொண்டறம்தந்தை பெரியார் தகுதித் தலைவர்க்கேமுந்தும் சமநீதி முன்னேற்றம் - விந்தை தகைசால் தமிழர் தகுவிருது தந்தமிகைசால் முதல்வர் வணங்கு!தொண்ணூற் றகவையுள்!…
