‘நீட்’டை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் பட்டினிப் போர் : தமிழர் தலைவர் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்
சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (20.8.2023) 'நீட்'டுக்கு எதிராக நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறப்போருக்குத் தலைமையேற்ற தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் - உதயநிதி ஸ்டாலின் அவர்க ளுக்கு பொன்னாடை…
ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் தமிழ்நாட்டின் சாதனையைக் கெடுக்க வரும் நீட் தேவையா?
தமிழ்நாட்டில் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்பைக் குலைக்க மேற் கொள்ளப் படும் முயற்சிதான். ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரியாக ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை. 1000 பேருக்கு 0.8…
மக்களை திசை திருப்பும் ஜும்லா வேலை
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் உளறல் மூவர்ணக் கொடியின் பச்சை நிறத்தை சிறீலட்சுமியாக பார்க்கவேண்டுமாம்!பெங்களூரு, ஆக.20 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்திற்குப் புதிய விளக்கத்தை கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடு விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்ட…
நடக்க இருப்பவை
21.8.2023 திங்கள்கிழமைமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தெருமுனைக் கூட்டம்உரத்தநாடு: மாலை 6:00 மணி ⭐ இடம்: தேரடி வீதி, உரத்தநாடு ⭐ வரவேற்புரை: கே.எஸ்.பி.சக்ரவர்த்தி (நகர இளைஞரணி துணை அமைப்பாளர்) ⭐ தலைமை: மாநல். பரமசிவம் (ஒன்றிய செயலாளர்) ⭐ முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட…
நன்கொடைகள்
பெரியார் பெருந்தொண்டர்கள் காரைக்குடி என்.ஆர்.சாமி - பேரண்டாளு ஆகியோரின் மூத்த மருமகளும், சிவகங்கை மண்டல மேனாள் தலைவர் சாமி.சமதர்மம் அவர்களின் வாழ் விணையருமான மறைந்த பவானி சமதர்மம் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடையாக…
திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா
குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழக இலட்சியக் கொடியினை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉செப்டம்பர் மாதம் தெலங்கானா ஷாத் நகரில் நடைபெற உள்ள பிசி கர்ஜனா - பிற்படுத்தப்பட்டோர் முழக்கம் மாநாட்டில் கருநாடக முதலமைச்சர் சித்த ராமைய்யா கலந்து கொள்வார் என காங்கிரஸ் மேனாள் எம்.பி. அனுமந்தராவ் அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தொழில் வளர்ச்சியில்…
பெரியார் விடுக்கும் வினா! (1071)
கடவுளைக் குற்றம் சொல்கிறானே இவன் என்று எவன் நினைக்கிறானோ அவனை விட மடையன் எவனாவது இருப்பானா? அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கிறேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய நானாகச் செய்கிறேன் என்று நம்பலாமா?- தந்தை…
ஒட்டன்சத்திரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்
ஒட்டன்சத்திரம், ஆக. 20 - பழனிமாவட்டம் ஒட்டன் சத்திர நகர கழகத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன்-ஆசிரியர் சத்தியப்பிரியா ஆகியோரது சுயமரியாதைத் திருமணம் 18-.8.-2023 அன்று மாலை 6-30 மணியளவில் விருப்பாச்சி சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வை பழனி மாவட்டச்…
உரத்தநாடு ஒன்றியம் ஆதனக்கோட்டையில் கழக தெருமுனைக்கூட்டம்
உரத்தநாடு, ஆக. 20 - 17.08.2023 அன்று மாலை 6.30 மணியளவில், உரத்தநாடு ஒன்றிய மேற்குபகுதி திராவிடர் கழகத் தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
