தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம் (நமது சொந்த நிருபர்)
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வர வேற்றனர். பிறகு…
கவர்னர் பொன்மொழிகள் – ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாராட்டு
ஆம், வருஷந்தோறும் நவம்பர் 30ஆம் தேதி, இந்திய மாகாணத் தலைநகரங்களில் நடைபெறும் செயின்ட் ஆண்ட்ரூஸ் விருந்தின்போது, அந்தந்த கவர்னர்கள் அந்தந்த மாகாண அரசியல் நிலைமையைப் பற்றி பிரசங்கம் செய்வது மரபு. அம்மரபுப்படி, சென்ற நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடந்த செயின்ட்…
வேதாரண்யம் ஒன்றிய, நகர கலந்துரையாடல் நாகை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
வேதாரண்யம், ஆக.5- நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றிய, நகர கலந்துரை யாடல் கூட்டம் 3.8.2023 அன்று காலை 11 மணி அளவில் வேதாரண்யம் தமிழ் தென்றல் அலுவலகத்தில் நடை பெற்றது. வேதை ஒன்றிய தலைவர் தெ.ஆறு முகம் தலைமை ஏற்று உரையாற்றினார். அண்டர்…
அழகு என்றால் என்ன சிவப்பா! கருப்பா!! இல்லை, “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்றார் பெரியார்!
சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை விளக்கவுரைபுதுக்கோட்டை ஆக. 5புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தமிழ் மீனா திருமண மண்டபத்தில் பெரியாரியல் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடந்தது. இந்த நிகழ்வின் நிறைவாக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)…
தென்சென்னை மாவட்டம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்
திருவல்லிக்கேணி, ஆக.5 29.07.2023, சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள இருசப்பன் தெரு - பெசன்ட் சாலை இணைவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதி இளை ஞரணி சார்பில்…
உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா- திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உரத்தநாடு, ஆக. 5- உரத்த நாடு ஒன்றிய, நகர திராவிடர் கழகத்தின் சார்பில், வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் 3.8.2023 அன்று மாலை 6…
ஈரோடு புத்தகத் திருவிழா- 2023 (04.08.2023 முதல் 15.08.2023 வரை)
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 48, 49 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச்…
6.8.2023 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டிணகிரி: காலை 10.00 மணி * இடம்: பெரியார் மய்யம், கிருட்டிணகிரி * தலைமை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), அண்ணா சரவணன் (மாநில…
தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
‘விடுதலை' வைப்பு நிதி - 140ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 314ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 169ஆம் முறையாக ரூ.100/-சந்தாக்கள்‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 109ஆம் முறையாக ரூ.1000/- (க.ச.பெரியார் மாணாக்கன்)‘உண்மை’ ஓராண்டு சந்தா - 85ஆம்…
நன்கொடை
உடுமலைப்பேட்டை அ.ப.நடராஜன் ‘விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.200 நன்கொடையாக வழங்கியுள்ளார்.- - - - -காஞ்சிபுரம் பெரியார் பெருந்தொண்டர் அ.கோவிந்தன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (06.08.2019), விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது. அன்புடன் நினைவு கூரும்... கோவி.கோபால்…
பெரியார் விடுக்கும் வினா! (1056)
வாலிபர்களைச் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப் படுத்துவதேயில்லை பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படுவதேயில்லை; அறிவுக்கும், அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்தப் பழக்குவதே யில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை வாலிபர் கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது ஒரு நாளும் ஆகக்…
