நீட்டை எதிர்த்து தி.மு.க. நடத்திய பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து தமிழர் தலைவர் எழுச்சியுரை

* ‘நீட்' விலக்குக் கிடைக்கும் வரை நாம் விடப்போவதில்லை* உதயநிதி என்றால் 'போராளி' என்று பொருள்அந்த ஒற்றைச் செங்கல் பத்திரமாக இருக்கிறதா?‘நீட்'டுக்குக் கல்லறை எழுப்ப அது பயன்படும்!சென்னை, ஆக. 22- நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது…

Viduthalai

ஆண் – பெண் இருபாலரும் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 22 - சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை பெருநகர ஊர்க் காவல் படையில் சேர விருப்ப முடைய ஆண்கள்…

Viduthalai

ம.பி. பாஜக ஆட்சியில் ரூ. 2.70 லட்சம் கோடி ஊழல் 18 ஆண்டு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

போபால், ஆக. 22 - மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிவராஜ்…

Viduthalai

நன்கொடை

கல்பாக்கம் இராமகிருஷ்ணன்-சுஜாதா இணையரின் 23ஆம் ஆண்டு திருமண நாளை யொட்டி தமிழர் தலைவ ரைச் சந்தித்து ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!- - - - -பழனி மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வனின் மகன் பெ.தமிழ்ச்செல்வன் கிர்கிஸ்தானில் மருத்துவப்…

Viduthalai

ஒன்றிய பிஜேபி ஆட்சியில் ‘மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித்திட்டத்தின்’ பரிதாப நிலை

புதுடில்லி,ஆக.22 - 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ஊதியம் ரூ.6,366 கோடி பாக்கி வைத்துள்ளது மோடி அரசு. அது மட்டுமின்றி இந்த திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு…

Viduthalai

25.08.2023 வெள்ளிக்கிழமை சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: காலை 10 மணி * இடம்: மாவட்ட தலைவர் இர.புகழேந்தி இல்லம், சிவகங்கை * தலைமை : கா.மா.சிகா மணி (தலைமைக்கழக அமைப்பாளர்) * முன்னிலை: ச. இன்பலாதன் (கழக காப்பாளர்), சாமி.திராவிடமணி (கழக காப்பாளர்) * பொருள்: சிவகங்கை வழக்குரைஞர்…

Viduthalai

பெண் தொழில் முனைவோரின் ஆளுமை!

சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்22.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* புதிய கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைத்திட கருநாடக அரசு முடிவு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* காவிரி நீர் பகிர்வு குறித்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்று விசாரணை மேற்கொள்ள சிறப்பு அமர்வினை உச்ச நீதிமன்றம் அமைத்திடும்.தி இந்து:*…

Viduthalai

மகளிர் கையாளவேண்டிய 6 திறன்கள்

பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமை சாலிகளாக இருக்க வேண்டும்.புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந் தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும்,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1073)

பலாத்காரம் கூடாது. இம்முறைகளை மாற்றப் பலாத்காரம் ஒரு பொழுதும் உதவாது; வெற்றியடைய முடியுமா? பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறைந்து விடும். ஆகையால் சனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையாகும்? பலாத்காரம் என்பது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமல்லவா?- தந்தை…

Viduthalai